புதிய பட்ஜெட்டில் இனி எவருக்கும் வாகனத்திற்கான Permit இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய (07) வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி அனுர இதனை அறிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், இனி பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் வாகனம் புதிதாக இறக்குமதி செய்வதற்கு Permit பெற முடியாது
இதற்க்கு மாற்று ஏற்பாடாக, 12,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அனைவருக்கும் வாகனம் வழங்கும். பதவிக்காலம் முடிந்தவுடன் வாகனத்தை மீள அரசிடமே ஒப்படைக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் முழு வரவுசெலவுத்திட்ட விபரம்








