Tag: politicalnews

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினருடனான சந்திப்பு

சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினருடனான சந்திப்பு

டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ...

காலி சிறைச்சாலையில் கைதிகள் தப்பியோட முயற்சி – துப்பாக்கிச் சூடு சம்பவம்

காலி சிறைச்சாலையில் கைதிகள் தப்பியோட முயற்சி – துப்பாக்கிச் சூடு சம்பவம்

காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் தப்பியோட முயற்சித்தபோது, சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்த குறித்த இரண்டு ...

அநுராதபுர வைத்தியசாலை வைத்தியர்கள் பாதுகாப்பு இல்லை எனக் கூறி பணிப்புறக்கணிப்பு

அநுராதபுர வைத்தியசாலை வைத்தியர்கள் பாதுகாப்பு இல்லை எனக் கூறி பணிப்புறக்கணிப்பு

வைத்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 3 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலை வளாகத்தில் வெறுமையான தோட்டாக்கள் ...

வங்கி அட்டைகளால் பேருந்து கட்டணம் செலுத்தும் 24 வழித்தடங்கள் அறிவிப்பு

வங்கி அட்டைகளால் பேருந்து கட்டணம் செலுத்தும் 24 வழித்தடங்கள் அறிவிப்பு

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து பயணிகள் கட்டணத்தை செலுத்தக்கூடிய பேருந்து வழித்தடங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது போக்குவரத்து அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 24 வழித்தடங்களில் ...

அனர்த்த முகாமைத்துவத்திற்கு தனி அமைச்சரவை அமைச்சு தேவை; சஜித் பிரேமதாச அரசுக்கு முன்வைத்த யோசனை

அனர்த்த முகாமைத்துவத்திற்கு தனி அமைச்சரவை அமைச்சு தேவை; சஜித் பிரேமதாச அரசுக்கு முன்வைத்த யோசனை

அனர்த்த முகாமைத்துவத் துறைக்கெனப் பிரத்தியேகமான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சொன்றை ஸ்தாபித்து, அதனை வலுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளார். குருநாகல் ...

200 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சீருடையில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

200 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சீருடையில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கொழும்பு நகர மதுவரிப் பிரிவு அதிகாரிகளால் தெமட்டகொடை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ...

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 5 இலட்சம் யூரோ மதிப்பிலான அனர்த்த நிவாரணப் பொருட்கள் கட்டுநாயக்க வந்தடைந்தன

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 5 இலட்சம் யூரோ மதிப்பிலான அனர்த்த நிவாரணப் பொருட்கள் கட்டுநாயக்க வந்தடைந்தன

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஜேர்மனி மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளிலிருந்து 5 இலட்சம் யூரோ (500,000 Euro) பெறுமதியான 69,000 கிலோகிராம் எடையுடைய அனர்த்த நிவாரணப் பொருட்களை ...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை 2026 வரவு செலவுத் திட்டம் 10 வாக்குகளால் நிறைவேற்றம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை 2026 வரவு செலவுத் திட்டம் 10 வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கை தமிழ் அரசு கட்சி வசமுள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 10 வாக்குகளால் நிறைவேற்றம். இலங்கை ...

“மிரட்டும் தொனியில் பிரதேச செயலாளர்”;பாலமீன்மடுவில் நிவாரணம் வழங்களில் முறைகேடு!

“மிரட்டும் தொனியில் பிரதேச செயலாளர்”;பாலமீன்மடுவில் நிவாரணம் வழங்களில் முறைகேடு!

மட்டக்களப்பு பாலமீன்மடு கிராமத்தில் 90 வீதம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள போதும், மாநகரசபை உறுப்பினர் வழங்கிய 25 குடும்பங்களின் பெயர் பட்டியலுக்கு மாத்திரம் 25 ஆயிரம் வழங்கி முறைகேடு ...

குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும் ஒந்தன்செட்ரொன் எனும் தடுப்பூசி பயன்பாடு முழுமையாக நீக்கம்

குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்தும் ஒந்தன்செட்ரொன் எனும் தடுப்பூசி பயன்பாடு முழுமையாக நீக்கம்

குமட்டல் மற்றும் வாந்தியை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒந்தன்செட்ரொன் (Ondansetron) எனும் தடுப்பூசியை பயன் படுத்தியமையால் இரு மரணங்கள் பதிவா கியுள்ளதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...

Page 486 of 764 1 485 486 487 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு