Tag: Battinaathamnews

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தாமரை கோபுர இயக்க நேரம் நீடிப்பு

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தாமரை கோபுர இயக்க நேரம் நீடிப்பு

கொழும்பு தாமரை கோபுரம் மேனேஜ்மென்ட் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் பண்டிகைக் காலத்திற்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தாமரை கோபுரம் டிசம்பர் 25 மற்றும் 26 ...

போதை மாத்திரைகளுடன் மதவாச்சியில் ஒருவர் கைது

போதை மாத்திரைகளுடன் மதவாச்சியில் ஒருவர் கைது

போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த இளைஞன் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் நேற்று வெள்ளிக்கிழமை (20) கைது செய்துள்ளனர். மதவாச்சி பொலிஸ் பிரிவின் இசின்பெஸ்ஸகல பகுதியில் பொலிஸார் ...

மாமாங்கம் பிரதான வீதியில் சற்று முன்னர் விபத்து; ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

மாமாங்கம் பிரதான வீதியில் சற்று முன்னர் விபத்து; ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு மாமாங்கம் பிரதான வீதியில் சற்று முன்னர் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவர், வீதியில் இருட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக ...

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் மேல் மாகாணத்தின் பாதுகாப்புக்காக 6 ஆயிரத்து ...

வங்கி கணக்கு திறக்க காத்திருப்பவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

வங்கி கணக்கு திறக்க காத்திருப்பவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஏதேனும் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமாயின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் கட்டாயம் ...

சபரிமலை யாத்திரிகளுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்; பிரதமர் ஹரிணியிடம் கோரிக்கை

சபரிமலை யாத்திரிகளுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்; பிரதமர் ஹரிணியிடம் கோரிக்கை

இலங்கையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் யாத்திரிகளுக்கான விமான பயணக் கட்டணத்தை சலுகை விலையில் சீராக பெறுவதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்த வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ...

கூட்டுறவு விற்பனை நிலையங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை

கூட்டுறவு விற்பனை நிலையங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை

இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களை நவீனமயப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைக்கு 50 வீதமான ...

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி; நலிந்த ஜயதிஸ்ஸ

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி; நலிந்த ஜயதிஸ்ஸ

உள்நாட்டு விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்படுகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்தினை அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் ...

அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா பயணிகளுக்காக ஒதுக்க திட்டம்

அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா பயணிகளுக்காக ஒதுக்க திட்டம்

அமைச்சர் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் பாதியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். அதற்காக ...

அரச இயந்திரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி வரும் ஜனாதிபதி

அரச இயந்திரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகி வரும் ஜனாதிபதி

நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றுவதில் சவால்கள் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ...

Page 490 of 945 1 489 490 491 945
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு