Tag: election

மூன்றாம் தவணை பரீட்சை தொடர்பில் வௌியான தகவல்

மூன்றாம் தவணை பரீட்சை தொடர்பில் வௌியான தகவல்

2025 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு ...

தமிழக அரசியல் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புக்களுக்காக தமிழ்க்கட்சித் தலைவர்கள் இன்று சென்னைக்கு பயணம்

தமிழக அரசியல் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புக்களுக்காக தமிழ்க்கட்சித் தலைவர்கள் இன்று சென்னைக்கு பயணம்

தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று (16) சென்னைக்கு சென்று அங்கு முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர். இந்த தகவலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் ...

மண்சரிவு காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசு தீர்மானம்

மண்சரிவு காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசு தீர்மானம்

வெள்ளம், மண்சரிவு காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் ...

மட்டு அம்பிட்டிய தேரருக்கு பிடிவிறாந்துடன் வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு; தேடியும் கிடைக்கவில்லை என்கிறது பொலிஸ்

மட்டு அம்பிட்டிய தேரருக்கு பிடிவிறாந்துடன் வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு; தேடியும் கிடைக்கவில்லை என்கிறது பொலிஸ்

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்நேற்று திங்கட்கிழமை (15) நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பித்து ...

மட்டு கிரானில் விபத்தில் சிக்கி தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

மட்டு கிரானில் விபத்தில் சிக்கி தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

நேற்று (15)மதியம் இரண்டு மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கும்புறுமூலைச் சந்தியில் மோட்டார்சைக்கிள் மற்றும் டிப்பர் என்பன மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் ...

அநுர ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியவுடன் அவருக்கு தண்டனை உறுதி; உதய கம்மன்பில

அநுர ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியவுடன் அவருக்கு தண்டனை உறுதி; உதய கம்மன்பில

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அண்மையில் நடந்த அனர்த்தத்தில் 600க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் குற்றவியல் அலட்சியமே காரணம் எனக் ...

நேட்டோவிலிருந்து விலக தீர்மானம்!; முடிவுக்கு வருகிறதா ரஷ்யா-உக்ரைன் போர்?

நேட்டோவிலிருந்து விலக தீர்மானம்!; முடிவுக்கு வருகிறதா ரஷ்யா-உக்ரைன் போர்?

நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விலக்கிக் கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ...

எனக்கு முகாமைத்துவம் தெரியும்-அரசுக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம்: நாமல் ராஜபக்ஸ

எனக்கு முகாமைத்துவம் தெரியும்-அரசுக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம்: நாமல் ராஜபக்ஸ

நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்வது எவ்வாறு என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற ...

கடந்த 24 மணித்தியாலங்களில் 981 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் 981 பேர் கைது

பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை முறியடித்தல், போதைப்பொருளுக்கான ...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 487 of 741 1 486 487 488 741
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு