Tag: politicalnews

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை!

நிதி மோசடி சட்டத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை ...

50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது 50%க்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ...

யாழ் இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் நடத்த மீனவர்களை அமைச்சர் தூண்டினார்; ரெலோ குற்றச்சாட்டு

யாழ் இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் நடத்த மீனவர்களை அமைச்சர் தூண்டினார்; ரெலோ குற்றச்சாட்டு

கடற்தொழில் அமைச்சர் மீனவர்களை தூண்டிவிட்டு யாழ் இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் செய்யுமாறு வற்புறுத்தியதாக ரெலோ கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். ...

மண்சரிவில் புதைந்துபோன இளைஞன் – வங்கி அட்டையை திருடி பொருட்கள் வாங்கிய காவலர் கைது

மண்சரிவில் புதைந்துபோன இளைஞன் – வங்கி அட்டையை திருடி பொருட்கள் வாங்கிய காவலர் கைது

உடுதும்பர, கங்கொட பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் இறந்த ஒருவரின் வங்கி அட்டையைத் திருடி, செலவு செய்த சிறைக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உடுதும்பர காவல்துறை ...

சுனாமி தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் இடம்பெற உள்ள இரத்ததான முகாம்!

சுனாமி தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் இடம்பெற உள்ள இரத்ததான முகாம்!

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் "சுனாமி" 21 ஆண்டு நிறைவை ஒட்டி மையோன் சமூக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் ...

கீரி சம்பாவை ‘பாஸ்மதி’ என விற்ற வர்த்தகருக்கு ரூபா 1.1 இலட்சம் அபராதம்

கீரி சம்பாவை ‘பாஸ்மதி’ என விற்ற வர்த்தகருக்கு ரூபா 1.1 இலட்சம் அபராதம்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்றமை மற்றும் 'லங்கா பாஸ்மதி' எனப் போலியான பெயரில் பற்றுச்சீட்டுகளை வெளியிட்ட வர்த்தக நிலையம் ஒன்றிற்கு எதிராக நுகர்வோர் விவகார ...

மத்திய மாகாண பாடசாலைகளில் மண்சரிவு அபாயம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிறப்பு ஆய்வு

மத்திய மாகாண பாடசாலைகளில் மண்சரிவு அபாயம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிறப்பு ஆய்வு

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக மண்சரிவு அபாயத்தில் உள்ள மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சிறப்பு ஆய்வுகளை தொடங்கியுள்ளது. ...

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரும் டிரம்ப்

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரும் டிரம்ப்

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கட்கிழமை (15) வழக்குத் தொடர்ந்தார். அமெரிக்க கேபிடல் கலவரத்திற்கு ...

மதீஷ பத்திரனவை 18 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மதீஷ பத்திரனவை 18 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அபுதாபியில் தற்போது (16) நடைபெற்றுவரும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில், இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ...

இலங்கையில் இலத்திரனியல் நீதிமன்றம்; அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் இலத்திரனியல் நீதிமன்றம்; அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான 'இ-நீதிமன்றம்' (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு தேசிய முன்னுரிமை ...

Page 488 of 764 1 487 488 489 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு