அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்
அம்பாறை திகாமடுல்ல மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச சபை தேர்தல் முடிவுகளின் படி தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேசிய காங்கிரஸ் - 2,081 வாக்குகள் - ...
அம்பாறை திகாமடுல்ல மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச சபை தேர்தல் முடிவுகளின் படி தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேசிய காங்கிரஸ் - 2,081 வாக்குகள் - ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா மாநகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி ...
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இன்று (07) விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
களுத்துறை,மத்துகம, எதுலத் முதலி மகா வித்தியாலயத்திற்கு பின்னால் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் ...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பாந்தோட்டை மாநகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி ...
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், எந்தவொரு ...
பெலரூஸ் நாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த (04) இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'லொக்கு பெட்டி' என அழைக்கப்படும் சுஜீவ ருவன் குமார டி ...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி - 1,364 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய ...
சிறி ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவரை தலைக்கவசம் கொண்டு தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக ...
2025ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்குரிய வாக்குப் பதிவுகள் நாடளாவிய ரீதியில் இன்று (06) இடம்பெற்ற நிலையில், மன்னார் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் ...