Tag: politicalnews

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி; சிரேஷ்ட வானிலை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி; சிரேஷ்ட வானிலை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாணப் ...

டயானா கமகே மீது பல மோசடி குற்றச்சாட்டுகள்; நீதிமன்றத்தில் தெரிவித்த ஓஷல ஹேரத்

டயானா கமகே மீது பல மோசடி குற்றச்சாட்டுகள்; நீதிமன்றத்தில் தெரிவித்த ஓஷல ஹேரத்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தொடர்பான பல மோசடிகளை ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கடவுச்சீட்டை பெறுவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் தவறான தகவல்களைச் ...

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல மீது ஒழுக்காற்று நடவடிக்கை?;சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல மீது ஒழுக்காற்று நடவடிக்கை?;சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது டாக்டரேட் பட்டம் தொடர்பாக மோசடி செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டால், அவருக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி ...

வெள்ள பாதிப்பு வீடுகளுக்கான ரூ.25,000 கொடுப்பனவு இந்த வாரத்தில் வழங்க ஜனாதிபதி உத்தரவு

வெள்ள பாதிப்பு வீடுகளுக்கான ரூ.25,000 கொடுப்பனவு இந்த வாரத்தில் வழங்க ஜனாதிபதி உத்தரவு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 கொடுப்பனவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கவும், இந்த வாரத்திற்குள் உரிய தொகையை செலுத்தி முடிக்கவும் ஜனாதிபதி ...

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தகவல்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தகவல்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 600 இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் ...

கணேமுல்ல கொலை வழக்கில் கைதான பெண்ணிடம் சைகை மூலம் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் அதிகாரி பணிஇடைநீக்கம்

கணேமுல்ல கொலை வழக்கில் கைதான பெண்ணிடம் சைகை மூலம் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் அதிகாரி பணிஇடைநீக்கம்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் 'கனேமுல்ல சஞ்சீவ' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான நந்தகுமார் ...

அனைத்து பாடசாலைகளுக்கும் 22ஆம் திகதி முதல் விடுமுறை

அனைத்து பாடசாலைகளுக்கும் 22ஆம் திகதி முதல் விடுமுறை

அனைத்து பாடசாலைகளும் இன்று (16) திறக்கப்பட்டாலும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மீண்டும் மூடப்பட்டு 29 ...

மெக்சிகோ அகாபுல்கோவில் சிறிய விமானம் விபத்து; எழுவர் உயிரிழப்பு

மெக்சிகோ அகாபுல்கோவில் சிறிய விமானம் விபத்து; எழுவர் உயிரிழப்பு

மெக்சிகோவின் பசுபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து புறப்பட்டு சென்ற சிறிய ரக விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்க முயன்றபோது கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் எட்டு ...

மீட்பு பணியில் கிடைத்த பல இலட்சம் பெறுமதியான நகை, பணத்தை ஒப்படைத்த இராணுவ வீரர்கள்

மீட்பு பணியில் கிடைத்த பல இலட்சம் பெறுமதியான நகை, பணத்தை ஒப்படைத்த இராணுவ வீரர்கள்

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளின்போது, இராணுவ வீரர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து கண்டுபிடித்த ரூபாய் 300,000 ரொக்கப் பணம் மற்றும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் ...

சமூக செயற்பாடுகளில் கலையை கருவியாகப் பயன்படுத்தும் மூன்று நாள் வதிவிட செயலமர்வு கொழும்பில்!

சமூக செயற்பாடுகளில் கலையை கருவியாகப் பயன்படுத்தும் மூன்று நாள் வதிவிட செயலமர்வு கொழும்பில்!

சமூக செயற்பாட்டாளர்கள் தங்களது செயல்வாதங்களின் போது கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, சமூக மாற்றத்திற்கான தங்கள் கருத்துகளை எவ்வாறு வெளிப்படுத்தலாம் என்பதைக் குறித்த மூன்று நாள் வதிவிட ...

Page 488 of 763 1 487 488 489 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு