‘திட்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி: 18 நாட்களின் பின்னர் திறப்பு
'திட்வா' புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி - கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்காக இன்று (15) திறக்கப்பட்டது. மண்சரிவு காரணமாக ...









