Tag: srilankapolice

டிசம்பரில் முதல் 08 நாட்களில் 50,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

டிசம்பரில் முதல் 08 நாட்களில் 50,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

டிசம்பர் மாதத்தின் முதல் 08 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,222 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை ...

பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த விலையில் வாங்கி கொழும்பில் அதிக விலைக்கு மரக்கறி விற்பனை; எழுந்துள்ள குற்றச்சாட்டு

பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த விலையில் வாங்கி கொழும்பில் அதிக விலைக்கு மரக்கறி விற்பனை; எழுந்துள்ள குற்றச்சாட்டு

இலங்கையில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குறைவான விலையில் மரக்கறிகளை பெற்று, கொழும்பில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதற்கமைய நுவரெலியாவில் 190 ரூபாவுக்கு ...

அத்துமீறிய அரசியல் கட்டுமானங்களே கொழும்பு வெள்ளத்திற்கு காரணம்; பிரதமர் குற்றச்சாட்டு

அத்துமீறிய அரசியல் கட்டுமானங்களே கொழும்பு வெள்ளத்திற்கு காரணம்; பிரதமர் குற்றச்சாட்டு

கொழும்பு மாவட்டத்தில் தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு ...

சீனக்குடா பகுதியில் இராணுவ லொறி மோதி விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி

சீனக்குடா பகுதியில் இராணுவ லொறி மோதி விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் கிண்ணியா - ...

பேரிடரில் பெற்றோரை இழந்த சிறார்களை அரசு பொறுப்பேற்கும்!

பேரிடரில் பெற்றோரை இழந்த சிறார்களை அரசு பொறுப்பேற்கும்!

பேரிடரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொறுப்பேற்று பாதுகாக்கும் என பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் ...

வடக்கு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு

வடக்கு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு

மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என யாழ். பல்கலைக்கழக புவியற்திறை ...

கட்டான பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடிப்பு; 20 வயது இளைஞன் உயிரிழப்பு

கட்டான பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடிப்பு; 20 வயது இளைஞன் உயிரிழப்பு

கட்டான, கிம்புலப்பிட்டியவில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெடிவிபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் நீர்கொழும்பு மருத்துவமனையில் ...

பதுளையில் மண்சரிவு; மக்கள் வெளியேற்றம்

பதுளையில் மண்சரிவு; மக்கள் வெளியேற்றம்

பதுளை, அகிரிய, மீகொல்ல மேற்பிரிவில் இன்று (10) காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் விளையாட்டு மைதானத்தில் ஒன்றுகூடியுள்ளதாக ...

கிழக்கு மாகாணத்தில் நாளை மறு தினம் வரை மழை தொடர வாய்ப்பு

கிழக்கு மாகாணத்தில் நாளை மறு தினம் வரை மழை தொடர வாய்ப்பு

மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் எனவும் குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் ...

பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறி பதிவாகும் மோசடிகள்

பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறி பதிவாகும் மோசடிகள்

பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் ...

Page 514 of 773 1 513 514 515 773
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு