Tag: politicalnews

அனர்த்த நிவாரணத்திற்கான ரூ.500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு விவாதிக்க இன்று மற்றும் நாளை விசேட அமர்வு

அனர்த்த நிவாரணத்திற்கான ரூ.500 பில்லியன் குறைநிரப்பு மதிப்பீடு விவாதிக்க இன்று மற்றும் நாளை விசேட அமர்வு

பிரதமரின் கோரிக்கைக்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரம் இன்று 18 ஆம் திகதி கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சபை அமர்வு நாளை 19ஆம் திகதியும் கூடுமென ...

புதிய கணக்காய்வாளர் நாயக நியமனத்திற்கு ஜனாதிபதியின் சிபாரிசை மீண்டும் நிராகரித்த அரசியலமைப்பு பேரவை

புதிய கணக்காய்வாளர் நாயக நியமனத்திற்கு ஜனாதிபதியின் சிபாரிசை மீண்டும் நிராகரித்த அரசியலமைப்பு பேரவை

புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிக்க ஜனாதிபதி செய்த சிபாரிசினை அரசியலமைப்பு பேரவை இன்று (17) நிராகரித்திருக்கிறது. சபாநாயகர் ...

சம்மாந்துறையில் சுகாதார விதிமுறைகளை மீறிய இரவு நேர உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சம்மாந்துறையில் சுகாதார விதிமுறைகளை மீறிய இரவு நேர உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறையினரால் விசேட திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா ...

நபர் ஒருவர் மீது தாக்கும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து குளியாப்பிட்டிய பொலிஸ் அதிகாரி மீது விசாரணை

நபர் ஒருவர் மீது தாக்கும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து குளியாப்பிட்டிய பொலிஸ் அதிகாரி மீது விசாரணை

நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தைத் ...

நுவரெலியா, கண்டி மாவட்ட பகுதிகளுக்கு அதிதீவிர மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நுவரெலியா, கண்டி மாவட்ட பகுதிகளுக்கு அதிதீவிர மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய இரண்டு மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அதிதீவிர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த ...

கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து விலகத் தயார்; ரணில் அறிவிப்பு

கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து விலகத் தயார்; ரணில் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்புக்கு தடையாக மாறினால், எந்த நேரத்திலும் கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக முன்னாள் தலைவர் ரணில் ...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, ...

“கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ் கிரானில் நடைபெற்ற அனைத்து திணைக்களம் சார் நடமாடும் சேவை

“கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ் கிரானில் நடைபெற்ற அனைத்து திணைக்களம் சார் நடமாடும் சேவை

அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் "மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எனும் நிகழ்ச்சித் திட்டம் ...

மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற மாட்டோம் – வீதிக்கிறங்கிய நோர்வூர்ட் மக்கள்

மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற மாட்டோம் – வீதிக்கிறங்கிய நோர்வூர்ட் மக்கள்

டிட்வா சூறாவளியால், ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து நோர்வூர்ட் - ஸ்டொக்ஹோம் பகுதி மக்கள் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற முடியாது எனத் தெரிவித்து இன்று போராட்டத்தில் ...

இலங்கையில் முதலை குட்டி வளர்த்தவருக்கு நடந்த சம்பவம் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இலங்கையில் முதலை குட்டி வளர்த்தவருக்கு நடந்த சம்பவம் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

களுத்துறையில் சட்டவிரோதமாக முதலைக் குட்டி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் ஹிக்கடுவை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அளுத்கம - களுவமோதர பகுதியில் ...

Page 484 of 763 1 483 484 485 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு