கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து விலகத் தயார்; ரணில் அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்புக்கு தடையாக மாறினால், எந்த நேரத்திலும் கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக முன்னாள் தலைவர் ரணில் ...
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைப்புக்கு தடையாக மாறினால், எந்த நேரத்திலும் கட்சித் தலைமையிலிருந்து விலகத் தயாராக இருப்பதாக முன்னாள் தலைவர் ரணில் ...
சிஐடியினரால் தேடப்பட்டு வந்த மற்றும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்து விட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாளின் பின்னர் வீட்டில் வைத்து இன்று ...
அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் "மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எனும் நிகழ்ச்சித் திட்டம் ...
டிட்வா சூறாவளியால், ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து நோர்வூர்ட் - ஸ்டொக்ஹோம் பகுதி மக்கள் மண்சரிவு ஆபத்துள்ள பகுதிகளில் மீண்டும் குடியேற முடியாது எனத் தெரிவித்து இன்று போராட்டத்தில் ...
களுத்துறையில் சட்டவிரோதமாக முதலைக் குட்டி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் ஹிக்கடுவை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அளுத்கம - களுவமோதர பகுதியில் ...
சி.ஐ.டியினரால் தேடப்பட்டு வந்த போது குவைத் நாட்டிற்கு தப்பி ஓடி தலைமறைவாகி இருந்துவிட்டு மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து நான்கு நாளின் பின்னர் பிள்ளையானின் சகாவான அஜித் ...
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பலாச்சோலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆண்களை 2 கிராம் 1300 ...
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த அம்பிட்டிய சுமணரட்ன தேரர், இன்று புதன்கிழமை (17) மட்டக்களப்பு ...
டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ...
காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் தப்பியோட முயற்சித்தபோது, சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்குப் பயந்த குறித்த இரண்டு ...
