Tag: politicalnews

இலங்கையை உலுக்கப் போகும் மற்றுமொரு பேராபத்து

இலங்கையை உலுக்கப் போகும் மற்றுமொரு பேராபத்து

இலங்கை மிகக் கிட்டிய காலத்தில் மிகப்பெரியளவிலான புவிநடுக்க வாய்ப்பையும் கொண்டுள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்சானிய நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்சானிய நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்சானிய நாட்டைச் சேர்ந்த 29 வயதான பெண்ணொருவர் இன்று (5) குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். குறித்த பெண் இன்று காலை டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச ...

நிவாரணம் வழங்கிவிட்டு திரும்பிய கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

நிவாரணம் வழங்கிவிட்டு திரும்பிய கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிவிட்டு திரும்பிய கார் ஒன்று நானுஓயா - சாமர்செட் பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. விபத்தில் ...

Rebuilding Sri Lanka-குவியும் மில்லியன் கணக்கான நிதி

Rebuilding Sri Lanka-குவியும் மில்லியன் கணக்கான நிதி

'Rebuilding SriLanka' நிதியத்திற்கு இதுவரை 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நன்கொடை கிடைத்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 02 திகதி வரையில் 19,000க்கும் மேற்பட்ட வெளிநாடு ...

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகள்; கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகள்; கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாத்திரம் நிதி உதவிகளை வைப்பிலிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளுக்கு ...

புதிய பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் சத்தியப்பிரமாணம்

புதிய பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் இன்று காலை சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இஸ்மாயில் முத்து முஹம்மது தனது ...

கிராம உத்தியோகத்தருக்கு சென்ற முறைப்பாடு; நாவற்குடாவில் வீடு சுற்றிவளைபில் ஒருவர் கைது

கிராம உத்தியோகத்தருக்கு சென்ற முறைப்பாடு; நாவற்குடாவில் வீடு சுற்றிவளைபில் ஒருவர் கைது

நாவற்குடா பகுதியில் கசிப்பு காய்ச்ச பயன்படுத்தும் திரவமான கோடாவுடன் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் (04) ஊர்மக்களால் கிராம உத்தியோகத்தருக்கு கிடைத்த முறைப்பாடொன்றையடுத்து, கிராம உத்தியோகத்தர் ...

அவசரகாலச் சட்டம் தொடர்பில் ஆனந்த விஜேபால விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அவசரகாலச் சட்டம் தொடர்பில் ஆனந்த விஜேபால விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களையோ அல்லது அரசியல் ரீதியாகவோ யாரையும் அடக்குவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...

Page 512 of 765 1 511 512 513 765
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு