Tag: Battinaathamnews

மட்டு கிரானில் விபத்தில் சிக்கி தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

மட்டு கிரானில் விபத்தில் சிக்கி தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு

நேற்று (15)மதியம் இரண்டு மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கும்புறுமூலைச் சந்தியில் மோட்டார்சைக்கிள் மற்றும் டிப்பர் என்பன மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் ...

அநுர ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியவுடன் அவருக்கு தண்டனை உறுதி; உதய கம்மன்பில

அநுர ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியவுடன் அவருக்கு தண்டனை உறுதி; உதய கம்மன்பில

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அண்மையில் நடந்த அனர்த்தத்தில் 600க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் குற்றவியல் அலட்சியமே காரணம் எனக் ...

நேட்டோவிலிருந்து விலக தீர்மானம்!; முடிவுக்கு வருகிறதா ரஷ்யா-உக்ரைன் போர்?

நேட்டோவிலிருந்து விலக தீர்மானம்!; முடிவுக்கு வருகிறதா ரஷ்யா-உக்ரைன் போர்?

நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விலக்கிக் கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ...

கிராம உத்தியோகத்தர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் செய்திகள்; நிறுத்தப்பட வேண்டும் என்கிறார் இம்ரான் மகரூப்

கிராம உத்தியோகத்தர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் செய்திகள்; நிறுத்தப்பட வேண்டும் என்கிறார் இம்ரான் மகரூப்

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை தவறு செய்வோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேணடுமென, திருகோணமலை ...

காலை உணவாக புட்டு கேட்ட கணவன்; வெட்டி கொலை செய்த மனைவி-மட்டக்களப்பில் சம்பவம்

காலை உணவாக புட்டு கேட்ட கணவன்; வெட்டி கொலை செய்த மனைவி-மட்டக்களப்பில் சம்பவம்

காலை உணவு புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்தும் கொலை செய்துவிட்டு, பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த ...

“சந்தேகம் ஏற்பட்டால் தெரியப்படுத்துங்கள்”; பண்டிகைக் காலத்தை முன்னிட்ட பொலிஸ் அறிக்கை!

“சந்தேகம் ஏற்பட்டால் தெரியப்படுத்துங்கள்”; பண்டிகைக் காலத்தை முன்னிட்ட பொலிஸ் அறிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் ...

எனக்கு முகாமைத்துவம் தெரியும்-அரசுக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம்: நாமல் ராஜபக்ஸ

எனக்கு முகாமைத்துவம் தெரியும்-அரசுக்கு ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம்: நாமல் ராஜபக்ஸ

நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்வது எவ்வாறு என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற ...

கடந்த 24 மணித்தியாலங்களில் 981 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் 981 பேர் கைது

பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்று (15) 981 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை முறியடித்தல், போதைப்பொருளுக்கான ...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் என வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சம உரிமை ...

Page 567 of 2080 1 566 567 568 2,080
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு