Tag: internationalnews

முல்லைத்தீவு பாடசாலை அதிபரின் முறைகேடு; பிரதமர் செயலகம் அதிரடி

முல்லைத்தீவு பாடசாலை அதிபரின் முறைகேடு; பிரதமர் செயலகம் அதிரடி

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி ...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் ...

விளக்கமறியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவர் மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க எமது ...

சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் மட்டக்களப்பின் காற்றின் தரம்

சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் மட்டக்களப்பின் காற்றின் தரம்

நாட்டில் சமீப நாட்களாக பல பகுதிகளில் காற்றின் தரம் சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுவதாக ஐகியூ எயார் இன் இணையதள அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த அடிப்படையில் இன்றைய ...

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

நாட்டில் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) அல்லது 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் ...

இலங்கை விமானப்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

இலங்கை விமானப்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம் ...

‘டித்வா’ புயல் தாக்கம் – சுகாதாரக் கட்டமைப்புக்கு ரூ.21 பில்லியன் இழப்பு

‘டித்வா’ புயல் தாக்கம் – சுகாதாரக் கட்டமைப்புக்கு ரூ.21 பில்லியன் இழப்பு

'டித்வா' புயல் தாக்கத்தினால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகள் ...

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம்

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம்

2026 புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக நாளை (31) குறிப்பாக காலி முகத்திடல் பகுதிக்கு , வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்களும் வாகனங்களும் கொழும்பு நகருக்கு பிரவேசிக்கப்படுவது எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் ...

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தின் இரண்டு மின் இயந்திரங்கள் செயலிழப்பு

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தின் இரண்டு மின் இயந்திரங்கள் செயலிழப்பு

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்தப்பணிகள் காரணமாக தற்போது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பிற்கு ...

Page 495 of 1225 1 494 495 496 1,225
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு