Tag: politicalnews

மட்டக்களப்பில் டெங்கு தாக்கம்; இந்த ஆண்டில் மட்டும் 270க்கும் மேல் அடையாளம்

மட்டக்களப்பில் டெங்கு தாக்கம்; இந்த ஆண்டில் மட்டும் 270க்கும் மேல் அடையாளம்

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டு சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கடந்த வாரம் 02டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார ...

அனர்த்தம் தொடர்பாக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை; நாமல்

அனர்த்தம் தொடர்பாக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை; நாமல்

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலும், தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலும், மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 16 ...

2026 முதல் சிங்கப்பூர் விமானப் பயண விதிகளில் கடும் கட்டுப்பாடுகள்!

2026 முதல் சிங்கப்பூர் விமானப் பயண விதிகளில் கடும் கட்டுப்பாடுகள்!

சிங்கப்பூரில் 2026 ஜனவரி இறுதியில் இருந்து விமானப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிற நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும் ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்படல நோய் பரவல் அதிகரிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்படல நோய் பரவல் அதிகரிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், பல ...

மின்னல் தாக்கியதால் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு; பலப்பிட்டியில் சம்பவம்!

மின்னல் தாக்கியதால் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு; பலப்பிட்டியில் சம்பவம்!

காலி, பலப்பிட்டி, பஹக்மனவத்த பிரதேசத்தில், மின்னல் தாக்கியதால் வீடொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளதாக ...

சூடானில் பாலர் பாடசாலை மீது ட்ரோன் தாக்குதல்; 33 சிறுவர்கள் பலி!

சூடானில் பாலர் பாடசாலை மீது ட்ரோன் தாக்குதல்; 33 சிறுவர்கள் பலி!

ஆபிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை இராணுவமான ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (RSF) சண்டையிட்டு வருவதால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. ...

குடும்பத் தகராறில் கணவன் படுகொலை; மனைவி கைது

குடும்பத் தகராறில் கணவன் படுகொலை; மனைவி கைது

மிஹிந்தலை, மஹகிரிந்தேகம பகுதியில் மனைவியால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணையில், கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறின் காரணமாக இக் கொலை ...

அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும்

அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும்

அனர்த்தங்கள் காரணமாக மன அழுத்த நிலைமைகள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவகத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களுக்கு ...

பண்ணை கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பண்ணை கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நான்கு பேர் வாவியில் குளிக்கச் சென்று சிக்கியதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும், ...

Page 506 of 764 1 505 506 507 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு