Tag: Battinaathamnews

ஜனாதிபதியுடன் இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் சந்திப்பு

ஜனாதிபதியுடன் இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பிக்கள் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் ...

ரணிலால் வழங்கப்பட்டுள்ள 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள்

ரணிலால் வழங்கப்பட்டுள்ள 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள்

அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்ட மதுபான அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான தகவலை சமகால அரசாங்கம் இன்று (04) வெளியிட்டுள்ளது. அதற்கமைய கடந்த அரசாங்கத்தின் போது 362 மதுபான அனுமதிப் ...

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் தொடர்பில் சபையில் கேள்வியெழுப்பிய நாமல்

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் தொடர்பில் சபையில் கேள்வியெழுப்பிய நாமல்

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று (04) சபையில் மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதியின் கொள்கை ...

போதைப்பொருள் விநியோகத்தித்த தபால்காரர் கைது

போதைப்பொருள் விநியோகத்தித்த தபால்காரர் கைது

போதைப்பொருள் தொகையுடன் கொட்டாஞ்சேனை தபால் அலுவலகத்தின் கடித விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 32 வயதுடைய தபால்காரரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேக நபரிடம் ...

பார் பெர்மிட் பட்டியல்; சபையில் வெளிப்படுத்திய பிமல் ரத்நாயக்க

பார் பெர்மிட் பட்டியல்; சபையில் வெளிப்படுத்திய பிமல் ரத்நாயக்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட மதுபான சாலை அனுமதிப் பத்திர விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி ரணிலினால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் பற்றிய முழுமையான ...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் திகதி எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் திகதியில் அல்லது அதற்கு ...

வழக்கில் இருந்து ஹிருணிக்கா விடுதலை

வழக்கில் இருந்து ஹிருணிக்கா விடுதலை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், ...

ஈஸ்டர் தாக்குதல் குறித்த பல தகவல்கள் என்னிடம் உள்ளது; சாணக்கியன்

ஈஸ்டர் தாக்குதல் குறித்த பல தகவல்கள் என்னிடம் உள்ளது; சாணக்கியன்

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து தன்னிடம் பல தகவல்கள் உள்ளதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் யாருக்கு தொடர்புள்ளது ...

பொலிஸ் அதிகாரிகளின் கொடுப்பனவுகளுக்காக 3 பில்லியன் ரூபாய் ஒதுக்க அனுமதி

பொலிஸ் அதிகாரிகளின் கொடுப்பனவுகளுக்காக 3 பில்லியன் ரூபாய் ஒதுக்க அனுமதி

பொலிஸ் அதிகாரிகளுக்கான நிலுவை உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 3 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு ...

பார் பெர்மிட் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன; இன்று வெளியாகிறது விபரம்!

பார் பெர்மிட் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன; இன்று வெளியாகிறது விபரம்!

பார் பெர்மிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற அறிவிப்பு இன்று (04) வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அறிவிப்பை சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

Page 509 of 924 1 508 509 510 924
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு