Tag: election

மலையடிவார கோபுரங்களை மீட்டெடுக்க ஜெனரேட்டர் சுமந்து செல்லும் பொலிஸார்

மலையடிவார கோபுரங்களை மீட்டெடுக்க ஜெனரேட்டர் சுமந்து செல்லும் பொலிஸார்

மின் தடை காரணமாக செயலிழந்த தொலைபேசி கோபுரங்களை மீட்டெடுப்பதற்காக, பல்லேகெட்டுவ மற்றும் எல்ல காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, நமினுகுல மலைத்தொடரின் குறுக்கே ஒரு ஜெனரேட்டர் ...

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி அறிமுகம் அறிமுகம்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி அறிமுகம் அறிமுகம்

நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்குவதற்கு இலகுவானதும் வெளிப்படைத்தன்மை கொண்டதுமான இந்த முறைமை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரச கொடுப்பனவுக்கான பிரதானமாக விளங்கும் GovPay ...

மகாவலி ஆற்றுப் படுகைக்கு சிவப்பு எச்சரிக்கை

மகாவலி ஆற்றுப் படுகைக்கு சிவப்பு எச்சரிக்கை

அதன்படி 2025.11.29 முற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட வெள்ள எச்சரிக்கை மேலும் 48 மணிநேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய எச்சரிக்கை நாளை மறுநாள் (03) பிற்பகல் 2 மணி ...

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் இரண்டு இடங்களில் உடைப்பு

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் இரண்டு இடங்களில் உடைப்பு

வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள இந்தப் பாலம், முல்லைத்தீவு ...

அனர்த்த சேதங்களுக்கு நிதி திரட்ட அரசு – தனியார் கூட்டு திட்டம்

அனர்த்த சேதங்களுக்கு நிதி திரட்ட அரசு – தனியார் கூட்டு திட்டம்

அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் நிதி திரட்டுவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளை ...

சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர். சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த வைத்தியசாலை வளாகமானது, ...

அனர்த்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்களை பறக்கவிடவேண்டாம்;விமானப்படை

அனர்த்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்களை பறக்கவிடவேண்டாம்;விமானப்படை

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களைப் பறக்க விடுவதை தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. கட்டுபாடுகள் இன்றி ட்ரோன்களை பறக்கவிடுவதனால் முக்கியமான ...

மட்டக்களப்பில் பல நூற்றுக்கணக்கான வயல்நிலங்கள் வெள்ளத்தில் பாதிப்பு

மட்டக்களப்பில் பல நூற்றுக்கணக்கான வயல்நிலங்கள் வெள்ளத்தில் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ...

டித்வா புயல் தாக்கம்; உயிரிழப்பு 355 ஆக உயர்வு

டித்வா புயல் தாக்கம்; உயிரிழப்பு 355 ஆக உயர்வு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 366 பேரை காணவில்லை ...

Page 517 of 742 1 516 517 518 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு