Tag: Batticaloa

மாணவர்களுக்கு பொருத்தமற்ற பாலியல் கல்வியை வழங்கி தவறான வழியில் திசைதிருப்ப திட்டம்; பேராயர் குற்றச்சாட்டு

மாணவர்களுக்கு பொருத்தமற்ற பாலியல் கல்வியை வழங்கி தவறான வழியில் திசைதிருப்ப திட்டம்; பேராயர் குற்றச்சாட்டு

பாடசாலை பாடத்திட்டத்தில் பொருத்தமற்ற பாலியல் கல்வியை உள்ளடக்குவதன் மூலம் சிறுவர்களைத் தவறான வழியில் திசைதிருப்பும் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ...

வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் இருவர் கைது

வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் இருவர் கைது

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற கார் ஒன்றை வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் துரத்திச் சென்று நிறுத்தி ...

அமைச்சர்கள் இலஞ்சம் பெறுகின்றனர் – பாராளுமன்றத்தில் அதிர்வூட்டும் குற்றச்சாட்டு இராமநாதன் அர்ச்சுனாவால்

அமைச்சர்கள் இலஞ்சம் பெறுகின்றனர் – பாராளுமன்றத்தில் அதிர்வூட்டும் குற்றச்சாட்டு இராமநாதன் அர்ச்சுனாவால்

ஊழலை ஒழிப்பதாக கூறும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இலஞ்சம் பெறுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்ற அமர்வின் அவர் இதனை ...

மாலைதீவில் 300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 06 பேர் கைது

மாலைதீவில் 300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 06 பேர் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிபால மல்லி என்றழைக்கப்படும் பாதாள உலக பிரமுகரின் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ...

எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்காதிருக்க விமல் கட்சி முடிவு

எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்காதிருக்க விமல் கட்சி முடிவு

நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. அதன் தலைவர் விமல் வீரவங்ச வௌியிட்டுள்ள ...

தமிழர்களின் விடயத்தில் ஏனைய சிங்கள தலைவர்களின் பாணியையே தொடரும் அனுர

தமிழர்களின் விடயத்தில் ஏனைய சிங்கள தலைவர்களின் பாணியையே தொடரும் அனுர

அரசியல் தீர்வுக்கான 13ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் மறுத்தது வேறு விஷயம். ஆனால், அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கே சொந்தமானது. ஏனெனில், அது 1988 ...

போதைப்பொருளுடன் கணவன், மனைவி இருவரும் கைது!

போதைப்பொருளுடன் கணவன், மனைவி இருவரும் கைது!

நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன், மனைவியை கைதுசெய்துள்ளதாக திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திவுலப்பிட்டிய, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே ...

அமெரிக்காவில் 5,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தம்

அமெரிக்காவில் 5,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தம்

அமெரிக்க அரசாங்க விமானப் போக்குவரத்து நிறுத்தம் காரணமாக, 40 முக்கிய விமான நிலையங்களின் செயற்பாடுகள் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். விமானசேவைகளைக் குறைக்குமாறு விமான ...

பேராதனைப் பல்கலைக்கழக மகளிர் விடுதி அருகே மனித கரு என சந்தேகிக்கப்படும் பாகங்கள் கண்டுபிடிப்பு

பேராதனைப் பல்கலைக்கழக மகளிர் விடுதி அருகே மனித கரு என சந்தேகிக்கப்படும் பாகங்கள் கண்டுபிடிப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதிக்கு அருகில் மனித கரு என சந்தேகிக்கப்படும் பாகங்கள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் ...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குறித்து வௌியான தகவல்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குறித்து வௌியான தகவல்

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற 'பூகுடு கண்ணா' என்பவரின் சகா என்று விசாரணைகளில் ...

Page 582 of 1156 1 581 582 583 1,156
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு