Tag: Battinaathamnews

நிதி மோசடி தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் கைது

நிதி மோசடி தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் கைது

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று (20) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் ...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் புதிய திருப்பம்!; புலிகளுக்கு தொடர்பில்லை?

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் புதிய திருப்பம்!; புலிகளுக்கு தொடர்பில்லை?

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் இதுவரை வெளிவராத பல உண்மைகள் வெளிவருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு ...

அரசியலமைப்புக்கு உட்பட்டே 13 வது திருத்தம் அமுலாகும்; எட்கா ஒப்பந்தம் தொடர்பிலும் விஜித ஹேரத் புதுத் தகவல்

அரசியலமைப்புக்கு உட்பட்டே 13 வது திருத்தம் அமுலாகும்; எட்கா ஒப்பந்தம் தொடர்பிலும் விஜித ஹேரத் புதுத் தகவல்

இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை அமுல்படுத்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லையென வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) இடம்பெற்ற ...

கிழக்கு மாகாண சபையில் காணப்படும் வெற்றிடங்கள்; முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிழக்கு மாகாண சபையில் காணப்படும் வெற்றிடங்கள்; முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிழக்கு மாகாண சபையில் உள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது ...

அசோக ரன்வலவின் எம்.பி பதவிக்கு ஆபத்து?

அசோக ரன்வலவின் எம்.பி பதவிக்கு ஆபத்து?

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி அகலங்க உக்வத்த தெரிவித்துள்ளார். தனது கலாநிதி ...

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். ...

தந்தைக்கு பொய் சாட்சி வழங்கிய மகன்; உயிரிழந்த தாய்

தந்தைக்கு பொய் சாட்சி வழங்கிய மகன்; உயிரிழந்த தாய்

இரத்தினபுரி, கஹவத்தையில் உயிரிழந்த மனைவியின் மரணத்தை மறைக்க முயற்சித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி ...

4,300 யாசகர்களை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்

4,300 யாசகர்களை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் அரசு 4,300 யாசகர்களை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளது. சர்வதேச நாடுகளின் கவலை போக்கும் விதமாக, ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம் 4,300 பிச்சைக்காரர்களை வெளியேறும் கட்டுப்பாட்டு பட்டியலில் ...

வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு இரையாக்கப்பட்டார்கள்; உண்மைகளை அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு இரையாக்கப்பட்டார்கள்; உண்மைகளை அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

வெள்ளை வேனில் கடத்தியவர்களை கொலை செய்து அந்த சடலங்களை முதலைகளுக்கு இரையாக்கியமை உண்மை என்பது நிரூபனமாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ...

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் உட்பட இருவருக்கு பிடியாணை உத்தரவு

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் உட்பட இருவருக்கு பிடியாணை உத்தரவு

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜன் கார்டிய புஞ்சிஹேவா ஆகியோருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற ...

Page 544 of 994 1 543 544 545 994
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு