Tag: politicalnews

4 மாவட்டங்களில் 33 பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

4 மாவட்டங்களில் 33 பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

4 மாவட்டங்களைச் சேர்ந்த 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக ...

காதலிகளுக்கு பரிசளிக்க திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் கைது

காதலிகளுக்கு பரிசளிக்க திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் கைது

தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், இணையத்தளத்தில் பண முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது ...

அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் இன்று முதல் உடனடியாக 100 சதவீதம் அதிகரிப்பு

அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் இன்று முதல் உடனடியாக 100 சதவீதம் அதிகரிப்பு

அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் ...

யாழில் பொன்னாலை பகுதியில் 3 வயது குழந்தை சித்திரவதை!

யாழில் பொன்னாலை பகுதியில் 3 வயது குழந்தை சித்திரவதை!

யாழ்ப்பாணம், பொன்னாலை பகுதியில் மூன்று வயதுக் குழந்தையை அடித்துக் காயப்படுத்தி, அக்காயங்களில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ...

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று (12) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ...

88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது

88 பிடியாணைகளுக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு அத்துருகிரிய பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜபா மாவத்தை பகுதியில் நேற்று ...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் கைது

அத்தனகடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நேற்று (11) காலை இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் ஒரு பொலிஸ் சார்ஜென்ட் கைது செய்யப்பட்டனர். அத்தனகடவல ...

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அனர்த்த நிலைமை காரணமாக தங்கள் இருப்பிடத்தை மாற்றியுள்ள மாணவர்களுக்கு, வசதியான பரீட்சை மண்டபங்களில் பரீட்சை எழுதும் வாய்ப்பை வழங்க பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது. பரீட்சை திகதிக்கு இரண்டு ...

கோதுமை மாவினால் செயற்கையாக தேன் தயாரித்தவர் கைது

கோதுமை மாவினால் செயற்கையாக தேன் தயாரித்தவர் கைது

கோதுமை மா மற்றும் சீனியைப் பயன்படுத்தி செயற்கையாகத் தேன் தயாரித்த ஒருவரை புல்மோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரிடமிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தேன் அடங்கிய ...

வடக்கு மற்றும் கிழக்கில் மழை நிலைமை நீடிக்கும் வாய்ப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் மழை நிலைமை நீடிக்கும் வாய்ப்பு

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் நிலவிய காற்றுச் சுழற்சி வலுவிழந்தது. ஆனால் இலங்கையின் தென்மேற்கு பகுதியைக் கொண்டு நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் யாழ்ப்பாணப் ...

Page 495 of 762 1 494 495 496 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு