Tag: politicalnews

நுரைச்சோலை பகுதியில் இரட்டை கொலை; 23 வயதுடைய சந்தேகநபர் கைது!

நுரைச்சோலை பகுதியில் இரட்டை கொலை; 23 வயதுடைய சந்தேகநபர் கைது!

இரட்டை கொலையை மேற்கொண்டு மற்றுமொரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவமொன்று நேற்று (03) நுரைச்சோலை காவல்துறை பிரிவில் பதிவாகியுள்ளது. அதன்படி, நுரைச்சோலை காவல்துறை பிரிவின் நாவக்காடு ...

பால்மாவினால் ஆறு மாதங்களிற்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு

பால்மாவினால் ஆறு மாதங்களிற்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு

தற்போது நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையிலும், ஆறு மாதங்கள் வரையான குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தாய்மார்களுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தாய்ப்பாலே ...

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்

டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 3 மில்லியன் அமெரிக்க டொலர் அனர்த்த ...

வீடு சுத்தம் செய்ய அரசின் கொடுப்பனவு எப்போது?; யாழ் அரச அதிபரின் வழங்கிய தகவல்

வீடு சுத்தம் செய்ய அரசின் கொடுப்பனவு எப்போது?; யாழ் அரச அதிபரின் வழங்கிய தகவல்

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்பங்களில் 7.9 வீதமான குடும்பங்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்தவற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு யாழ்ப்பாணத்திற்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ...

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ஜனாதிபதி அஞ்சலி

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ஜனாதிபதி அஞ்சலி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளானதில், உயிரிழந்த விமானியின் உடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேரில் ...

ஹெட்டிபொலையில் மின்சாரம் தாக்கி மின் சபை ஊழியர் உயிரிழப்பு

ஹெட்டிபொலையில் மின்சாரம் தாக்கி மின் சபை ஊழியர் உயிரிழப்பு

குருநாகல் - ஹெட்டிபொல பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த மின்சார அமைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபையின் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி ...

“உங்கள் சூழலை சுத்தப்படுத்துங்கள்”; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா

“உங்கள் சூழலை சுத்தப்படுத்துங்கள்”; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா

"அனைவரும் இரண்டு மணிநேரம் ஒதுக்கி தமது வீடுகளையும் தமது சூழலையும் தூய்மைப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான நிலையினை உருவாக்கிகொள்ளமுடியும்" என மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச ...

டித்வா புயலால் மூன்று இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு

டித்வா புயலால் மூன்று இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு

டித்வா புயல் காரணமாக 275,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலினால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான ...

கைதான யாழ் பல்கலை மாணவர்களுக்கு விளக்கமறியல்

கைதான யாழ் பல்கலை மாணவர்களுக்கு விளக்கமறியல்

பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 19 மாணவர்களின் விளக்கமறியல் காலம் டிசம்பர் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ...

நாட்டில் அனர்த்தம் ஏற்படப்போவதாக எந்த நிறுவனமும் எச்சரிக்கவில்லை; அரசாங்கம் விளக்கம்

நாட்டில் அனர்த்தம் ஏற்படப்போவதாக எந்த நிறுவனமும் எச்சரிக்கவில்லை; அரசாங்கம் விளக்கம்

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் ...

Page 513 of 763 1 512 513 514 763
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு