மட்டக்களப்பில் மணல் அகழ்வதற்கு தற்காலிக தடை!
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இன்று (02) திகதி மட்டக்களப்பு செயலகத்தின் அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ...
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இன்று (02) திகதி மட்டக்களப்பு செயலகத்தின் அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ...
போக்குவரத்தை கண்காணிக்க இன்று (2) முதல் மீண்டும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் ...
மாவீரர் கொண்டாட்டங்களை முன்னெடுத்துச் சென்ற மூன்று சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களை கைது செய்ததன் மூலம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அரசியலை களங்கப்படுத்திக்கொள்ளும் செயற்பாடாகும் என பேராசிரியர் ...
கடந்த சில நாட்களாக அனுர அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ரில்வின் சில்வா தெரிவித்த 13 ஆம் திருத்தம் மற்றும் மாகாண சபைகளை கலைத்தல் போன்ற விடயங்கள் தற்பொழுது ஒரு ...
ஏறாவூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் மகேஷ் திக்சனாவின் இரண்டு இலச்சம் ரூபா நிதியுதவியின் கீழ் ...
தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆம் திகதி முதல் சுமார் 25,000 பேருக்கு தட்டம்மை ...
முக்கியமான சுற்றறிக்கை, வர்த்தமானியை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தினால் இலங்கையில் 200க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களை முன்கூட்டியே ஓய்வு பெறும் அபாயத்தில் ஆழ்த்தியுள்ளது. இது நாட்டின் பொது சுகாதார ...
மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு எம்.ஜே.எப் லயன்ஸ் கழகத்தின் தலைவராக லயன் ரணசிங்க லலித்குமார் MJF/MAF/MBA/JP அவர்கள் லயன்ஸ் கழக அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்டார். 23.11.2024 அன்று மட்டக்களப்பு ...
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தெளிவான ஆணையை வழங்கியிருப்பதால், அடுத்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு அதிக பலம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன ...
"வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது உறவுகளான மாவீரர்களை நினைவேந்த முழு உரிமை உண்டு. தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தைக் கையில் எடுத்து இனவாத ...