Tag: politicalnews

கிழக்கு மாகாணத்தில் நாளை மறு தினம் வரை மழை தொடர வாய்ப்பு

கிழக்கு மாகாணத்தில் நாளை மறு தினம் வரை மழை தொடர வாய்ப்பு

மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் எனவும் குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் ...

பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறி பதிவாகும் மோசடிகள்

பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறி பதிவாகும் மோசடிகள்

பேரிடர் நிவாரணம் வழங்குவதாக கூறும் மோசடிக்காரர்களிடம் இருந்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் ...

கிழக்கு உட்பட பல மாகாணங்களில் 16 ஆம் திகதி பாடசாலை

கிழக்கு உட்பட பல மாகாணங்களில் 16 ஆம் திகதி பாடசாலை

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ...

டித்வா புயலால் இலங்கையின் 20 வீத நிலப்பரப்பு நீரில் மூழ்கியது; ஐநா அறிக்கை

டித்வா புயலால் இலங்கையின் 20 வீத நிலப்பரப்பு நீரில் மூழ்கியது; ஐநா அறிக்கை

25 மாவட்டங்களை பாதிக்கும் வகையில் இலங்கையை தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) ...

சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2025 ...

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா குட்டி மாயம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா குட்டி மாயம்

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா குட்டி காணாமல் போயுள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெஹிவளை காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்த மஞ்சள் அனகொண்டா உட்பட மூன்று பாம்பு ...

இலங்கையின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு ...

பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணையடி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு !

பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிண்ணையடி மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு !

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணையடி கிராமத்திற்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 120 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தினால் நேற்றைய தினம் ( ...

சூடானில் ட்ரோன் தாக்குதல்; 114 பேர் உயிரிழப்பு

சூடானில் ட்ரோன் தாக்குதல்; 114 பேர் உயிரிழப்பு

சூடானின் கோர்டோபான் மாகாணத்தின் கலோகி நகரில் ஆர்.எஸ்.எப்., படை நடத்திய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், 63 குழந்தைகள், மருத்துவ பணியாளர்கள் ...

Page 501 of 762 1 500 501 502 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு