Tag: politicalnews

போலி செய்தி பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

போலி செய்தி பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் பஞ்சம் இல்லை – நாளையும் புதிய லொறி வரவுள்ளது: மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் பஞ்சம் இல்லை – நாளையும் புதிய லொறி வரவுள்ளது: மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருக்கிறது எனவே தேவையில்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று செயற்கையாக தட்டுப்பாட்டை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு ...

சாரதி அனுமதிப்பத்திர புதுப்பிப்பு கால அவகாசம் நீடிப்பு

சாரதி அனுமதிப்பத்திர புதுப்பிப்பு கால அவகாசம் நீடிப்பு

கடந்த 25 ஆம் திகதி முதல் காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கு ஒரு மாதம் சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையடிவார கோபுரங்களை மீட்டெடுக்க ஜெனரேட்டர் சுமந்து செல்லும் பொலிஸார்

மலையடிவார கோபுரங்களை மீட்டெடுக்க ஜெனரேட்டர் சுமந்து செல்லும் பொலிஸார்

மின் தடை காரணமாக செயலிழந்த தொலைபேசி கோபுரங்களை மீட்டெடுப்பதற்காக, பல்லேகெட்டுவ மற்றும் எல்ல காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, நமினுகுல மலைத்தொடரின் குறுக்கே ஒரு ஜெனரேட்டர் ...

வெள்ளத்தில் சிக்கிய நால்வரை மீட்ட பாகிஸ்தான் கடற்படை ஹெலிகொப்டர்

வெள்ளத்தில் சிக்கிய நால்வரை மீட்ட பாகிஸ்தான் கடற்படை ஹெலிகொப்டர்

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான Harbin Z-9 ஹெலிகொப்டர் கொலன்னாவா, வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா பகுதிகளில் வெள்ளநீரில் சிக்கியிருந்த நால்வரை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளது. மீட்பு நடவடிக்கைகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட ...

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி அறிமுகம் அறிமுகம்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி அறிமுகம் அறிமுகம்

நிதி அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனர்த்த நிவாரண நிதியத்திற்கு நன்கொடைகளை வழங்குவதற்கு இலகுவானதும் வெளிப்படைத்தன்மை கொண்டதுமான இந்த முறைமை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரச கொடுப்பனவுக்கான பிரதானமாக விளங்கும் GovPay ...

சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர். சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த வைத்தியசாலை வளாகமானது, ...

அனர்த்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்களை பறக்கவிடவேண்டாம்;விமானப்படை

அனர்த்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்களை பறக்கவிடவேண்டாம்;விமானப்படை

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களைப் பறக்க விடுவதை தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. கட்டுபாடுகள் இன்றி ட்ரோன்களை பறக்கவிடுவதனால் முக்கியமான ...

மட்டக்களப்பில் பல நூற்றுக்கணக்கான வயல்நிலங்கள் வெள்ளத்தில் பாதிப்பு

மட்டக்களப்பில் பல நூற்றுக்கணக்கான வயல்நிலங்கள் வெள்ளத்தில் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். ...

டித்வா புயல் தாக்கம்; உயிரிழப்பு 355 ஆக உயர்வு

டித்வா புயல் தாக்கம்; உயிரிழப்பு 355 ஆக உயர்வு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 366 பேரை காணவில்லை ...

Page 519 of 764 1 518 519 520 764
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு