Tag: srilankapolice

யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்து; இரண்டு சுற்றுலாப் பயணிகள் காயம்

யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்து; இரண்டு சுற்றுலாப் பயணிகள் காயம்

யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (15) காலை இடம்பெற்றுள்ளதாக ...

மதுபான விலை குறித்து வெளியான தகவல்

மதுபான விலை குறித்து வெளியான தகவல்

மதுபான உரிமக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும், அதன் காரணமாக மதுபான விலையில் எந்தவித தாக்கமும் ஏற்படாது என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம். பி. என். பேமரத்ன ...

சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமரசம்பத்; விலகியிருந்த விஜேயதாச ராஜபக்ஷவும் கட்சியில்

சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமரசம்பத்; விலகியிருந்த விஜேயதாச ராஜபக்ஷவும் கட்சியில்

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமரசம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (14.12.2025) சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற உயர் மட்டக் குழு கூட்டத்தில் பல முக்கிய ...

நிவாரண பணியில் அடிதடி; கொலைக் குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர் கைது

நிவாரண பணியில் அடிதடி; கொலைக் குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர் கைது

அனர்த்த நிவாரண பணியில் ஏற்பட்ட அடிதடியில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த நிலையில் பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர், கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நிவாரணப் பொருட்களை ...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2017-2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் ...

பேரிடர் மீட்புப் பணிகளை நிறைவு செய்த அமெரிக்க, இந்திய விமானங்கள் நாட்டைவிட்டு புறப்பட்டது

பேரிடர் மீட்புப் பணிகளை நிறைவு செய்த அமெரிக்க, இந்திய விமானங்கள் நாட்டைவிட்டு புறப்பட்டது

நாட்டில் நிலவிய பாதகமான காலநிலையால் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கடந்த சில நாட்களாகவே மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க விமானம் மற்றும் இந்திய ஹெலிக்கொப்டர்கள் தங்களது பணிகளை ...

தங்கம் வென்று தேசிய மட்ட சதுரங்க போட்டியில் விளையாட கல்முனை மாணவி சபிலுல் லமா தெரிவு

தங்கம் வென்று தேசிய மட்ட சதுரங்க போட்டியில் விளையாட கல்முனை மாணவி சபிலுல் லமா தெரிவு

இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனம் நடத்திய சதுரங்க போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றி சாய்ந்தமருது முபீன் பாத்திமா சபிலுல் லமா ...

‘திட்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி: 18 நாட்களின் பின்னர் திறப்பு

‘திட்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி: 18 நாட்களின் பின்னர் திறப்பு

'திட்வா' புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி - கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்காக இன்று (15) திறக்கப்பட்டது. மண்சரிவு காரணமாக ...

வத்தளையில் 200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வத்தளையில் 200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வத்தளையில் சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்று ...

வாகன விபத்தில் சிக்கி பிணைவழங்கப்பட்ட முன்னாள் சபாநாயகரின் வைத்திய அறிக்கைகள் கிடைக்கவில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

வாகன விபத்தில் சிக்கி பிணைவழங்கப்பட்ட முன்னாள் சபாநாயகரின் வைத்திய அறிக்கைகள் கிடைக்கவில்லை; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

வாகன விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வைத்திய அறிக்கைகள் பொலிஸாருக்கு இதுவரை கிடைக்கவில்லை என ...

Page 500 of 770 1 499 500 501 770
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு