Tag: Battinaathamnews

சம்மாந்துறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் தடம்புரண்ட சம்பவம்; 5 மாணவர்கள் மீட்பு 6 மாணவர்கள் மாயம்

சம்மாந்துறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் தடம்புரண்ட சம்பவம்; 5 மாணவர்கள் மீட்பு 6 மாணவர்கள் மாயம்

அம்பாறை மாவாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள மதுரசா ஒன்றில் இருந்து 11 மாணவர்கள் சம்மாந்துறை நோக்கி பயணித்த உழவு இயந்திரம் மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் வெள்ளநீரில் சிக்கி தடம்பிரண்டதில் ...

ஓலுவில் கழியோடை பாலம் உடைந்து விழுந்தது; அக்கரைப்பற்று- கல்முனை போக்குவரத்து பாதிப்பு

ஓலுவில் கழியோடை பாலம் உடைந்து விழுந்தது; அக்கரைப்பற்று- கல்முனை போக்குவரத்து பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தின் ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்துவிழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று, கல்முனை பிரதான போக்குவரத்துத்துப்பாதையின் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் ...

மட்டக்களப்பு ஊரணி திருமலை வீதியில் பஸ் போக்குவரத்து பாதிப்பு

மட்டக்களப்பு ஊரணி திருமலை வீதியில் பஸ் போக்குவரத்து பாதிப்பு

தாழமுக்கம் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் மட்டக்களப்பின் நகர் புறத்தை சூழவுள்ள பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ன. இருதயபுரம், ஊரணி, கல்லடி, மயிலம்பாவெளி, சின்னஉப்போடை, அமிர்தகழி, மாமாங்கம், ...

காலாவதி திகதியை மாற்றி விற்பனைக்கு தயாராகவிருந்து அரிசிப் பொதிகள் மீட்பு

காலாவதி திகதியை மாற்றி விற்பனைக்கு தயாராகவிருந்து அரிசிப் பொதிகள் மீட்பு

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ​​உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி தொகையை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் ...

தேசியப்பட்டியலை எனக்கு வழங்காவிடின் தற்கொலை செய்து கொள்வேன்; பகிரங்கமாக அறிவித்த முன்னாள் எம்.பி

தேசியப்பட்டியலை எனக்கு வழங்காவிடின் தற்கொலை செய்து கொள்வேன்; பகிரங்கமாக அறிவித்த முன்னாள் எம்.பி

தேசியப்பட்டியல் மூலம் தாம் நாடாளுமன்றுக்கு நியமிக்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் ...

தாழமுக்கம் மட்டக்களப்பிலிருந்து நகர்ந்து சென்றது

தாழமுக்கம் மட்டக்களப்பிலிருந்து நகர்ந்து சென்றது

தாழமுக்கம் மட்டக்களப்பிலிருந்து நகர்ந்து சென்றுள்ளதாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஆழ்ந்த தாழமுக்கமானது தற்போது மட்டக்களப்பை விட்டு சற்று மேலே ...

வயலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கியுள்ள மட்டு விவசாயிகள்; தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்

வயலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கியுள்ள மட்டு விவசாயிகள்; தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்

மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி, மற்றும் மாவடிஓடை வண்ணாத்திஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி ...

சம்மாந்துறை பகுதியில் மாணவர்களை ஏற்றிச்சென்ற ட்ராக்டர் நீருக்குள் புரண்டு விபத்து

சம்மாந்துறை பகுதியில் மாணவர்களை ஏற்றிச்சென்ற ட்ராக்டர் நீருக்குள் புரண்டு விபத்து

சம்மாந்துறையிலிருந்து காரைதீவுக்கு செல்லும் வழியில், மாவடிப்பள்ளி பாலம் அருகே பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற ட்ராக்டர் வாகனம் நீருக்குள் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்ட ...

ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுக்கவுள்ள நடவடிக்கை

ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுக்கவுள்ள நடவடிக்கை

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களும் இச்சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதுடன், சம்பள முரண்பாடுகளை நீக்குதல், சம்பளம் ...

27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை நடைபெறாது

27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை நடைபெறாது

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ...

Page 518 of 918 1 517 518 519 918
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு