Tag: srilankapolice

தெஹிவளை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

தெஹிவளை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

தெஹிவளை விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (06) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு ...

இறந்த மீன்களை உண்ணவேண்டாம்; உலக சுகாதார நிறுவனம்

இறந்த மீன்களை உண்ணவேண்டாம்; உலக சுகாதார நிறுவனம்

நாட்டில் இடம்பெற்ற வெள்ளத்திற்குப் பின்னர் காணப்படும் இறந்த மீன்களை உண்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, இறந்த விலங்குகளை ...

கோவாவில் தீ விபத்து – 23 பேர் பலி!

கோவாவில் தீ விபத்து – 23 பேர் பலி!

இந்தியா - கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியாகினர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்புக் ...

தமது உணவைத் தவிர்த்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களை வழங்கிய மட்டு சிறைச்சாலை கைதிகள்!

தமது உணவைத் தவிர்த்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் உணவுப் பொருட்களை வழங்கிய மட்டு சிறைச்சாலை கைதிகள்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கைதிகளின் இரண்டு நாட்களுக்கான உணவில் ஒருவேளை உணவைத் தவிர்த்து அதனை நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக உலர் ...

ஜனாதிபதி அனுரகுமார – மல்வத்து மகாநாயக தேரர் சந்திப்பு

ஜனாதிபதி அனுரகுமார – மல்வத்து மகாநாயக தேரர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (06) மல்வத்து மகாநாயக, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தார். மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த,ஜனாதிபதி அநுரகுமார சுமங்கல தேரரை ...

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிவனொளிபாத மலையை அடைவதற்கான ஹட்டன் நுழைவு ...

கோறளைப்பற்று பகுதியில் நீர்வழி பயணிகளுக்காக லயன்ஸ் கழகம் வழங்கிய உயிர் பாதுகாப்பு மேலங்கிகள்

கோறளைப்பற்று பகுதியில் நீர்வழி பயணிகளுக்காக லயன்ஸ் கழகம் வழங்கிய உயிர் பாதுகாப்பு மேலங்கிகள்

கோறளைப்பற்றுபிரதேச சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட இடங்களில் நீர் வழி போக்குவரத்தில் ஈடுபடும் போது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி ஒரு தொகுதி உயிர் பாதுகாப்பு மேலங்கிகள் இன்று ...

ரந்தம்பே-மஹியங்கனை மின் விநியோக முறைமை நாளை முதல் வழமைக்கு

ரந்தம்பே-மஹியங்கனை மின் விநியோக முறைமை நாளை முதல் வழமைக்கு

ரந்தம்பே-மஹியங்கனை மின் விநியோக முறைமை செயலிழந்ததால் மின் தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் நாளை (7) மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் ...

இலங்கைக்கு தமிழகத்திலிருந்து 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

இலங்கைக்கு தமிழகத்திலிருந்து 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல் மூலம் 950 தொன் நிவாரணப் பொருட்கள் இன்று (6) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலங்கை ...

மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா

மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது. இலங்கையிலுள்ள ...

Page 519 of 771 1 518 519 520 771
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு