Tag: srilankapolice

பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு

பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு

விவசாயத் துறையின் தரத்திற்கு இணங்க பதப்படுதப்பட்ட காய்கறிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இந்த ...

இலங்கையின் வெள்ள அனர்த்தம் குறித்து ரஷ்யா கவலை; புடின் இரங்கல் பதிவு!

இலங்கையின் வெள்ள அனர்த்தம் குறித்து ரஷ்யா கவலை; புடின் இரங்கல் பதிவு!

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கவலையை வௌியிட்டுள்ளார். இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி, ...

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவால் ...

இலங்கைக்கு அனுப்பும் பேரிடர் நிவாரண நன்கொடைகளுக்கு வரி விலக்கு நடைமுறை அறிவிப்பு

இலங்கைக்கு அனுப்பும் பேரிடர் நிவாரண நன்கொடைகளுக்கு வரி விலக்கு நடைமுறை அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்க வெளிநாடுகள், அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முன்வந்துள்ளனர். அதன்படி, ...

பெரிய நீலாவணையில் புதையல் தோண்டும் நவீன கருவி மீட்பு

பெரிய நீலாவணையில் புதையல் தோண்டும் நவீன கருவி மீட்பு

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புதையல் தோண்டும் நவீன கருவி மீட்கப்பட்டிருந்தது. கடந்த ...

மினிப்பே – நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்பு

மினிப்பே – நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்பு

மினிப்பே - நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. மினிப்பே ...

மாவிலாறு அணை உடைப்பு; கிண்ணியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 3500 குடும்பங்கள்

மாவிலாறு அணை உடைப்பு; கிண்ணியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 3500 குடும்பங்கள்

வரலாறு காணாத வகையில், மாவிலாறு அணை உடைப்பெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அதிவேக வெள்ள நீரோட்டம், கிண்ணியா பிரதேசத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் நேரடி விளைவாக, குறிஞ்சாக்கேணி ...

வெள்ள பெருக்கு தாக்கத்தால் 15 இலட்சம் கோழிகள் உயிரிழப்பு; முட்டை விலை உயரும் அபாயம்

வெள்ள பெருக்கு தாக்கத்தால் 15 இலட்சம் கோழிகள் உயிரிழப்பு; முட்டை விலை உயரும் அபாயம்

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி கோழிப் பண்ணைகளில் சுமார் 15 இலட்சம் கோழிகள் இறந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ...

யாழில் இளைஞர் படுகொலை; சந்தேகநபர்கள் அறுவர் கைது!

யாழில் இளைஞர் படுகொலை; சந்தேகநபர்கள் அறுவர் கைது!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அறுவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட நபர் வீதியில் சென்றுகொண்டிருந்தவேளை குறித்த ...

Page 529 of 772 1 528 529 530 772
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு