மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர்களினால் கசிப்பு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டு அழிப்பு
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காட்டுப் பகுதியில் கிராம உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் விற்பனைக்கு தயாராக இருந்த மூன்று ...