Tag: politicalnews

மின்னல் தாக்கியதால் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு; பலப்பிட்டியில் சம்பவம்!

மின்னல் தாக்கியதால் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு; பலப்பிட்டியில் சம்பவம்!

காலி, பலப்பிட்டி, பஹக்மனவத்த பிரதேசத்தில், மின்னல் தாக்கியதால் வீடொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளதாக ...

சூடானில் பாலர் பாடசாலை மீது ட்ரோன் தாக்குதல்; 33 சிறுவர்கள் பலி!

சூடானில் பாலர் பாடசாலை மீது ட்ரோன் தாக்குதல்; 33 சிறுவர்கள் பலி!

ஆபிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 முதல் அரசுப் படைகளுடன் துணை இராணுவமான ரேபிட் சப்போர்ட் ஃபோர்ஸ் (RSF) சண்டையிட்டு வருவதால் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. ...

குடும்பத் தகராறில் கணவன் படுகொலை; மனைவி கைது

குடும்பத் தகராறில் கணவன் படுகொலை; மனைவி கைது

மிஹிந்தலை, மஹகிரிந்தேகம பகுதியில் மனைவியால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணையில், கணவன் - மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறின் காரணமாக இக் கொலை ...

அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும்

அனர்த்தத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926ஐ அழைக்கவும்

அனர்த்தங்கள் காரணமாக மன அழுத்த நிலைமைகள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவகத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களுக்கு ...

பண்ணை கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பண்ணை கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நான்கு பேர் வாவியில் குளிக்கச் சென்று சிக்கியதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்ததாகவும், ...

அலாஸ்கா–கனடா எல்லையில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

அலாஸ்கா–கனடா எல்லையில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்கும் கனடாவின் யூகான் பிரதேசத்துக்கும் இடையிலான தொலைதூர எல்லைப் பகுதியில் சனிக்கிழமை (6) காலை 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அலாஸ்காவின் ...

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று

நாட்டில் நிலவிய பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி இன்று (08) தீர்மானிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சில் (MOE) இன்று ...

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி மீட்பு; பண்ணைக்கு சீல்

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி மீட்பு; பண்ணைக்கு சீல்

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சியை பொது சுகாதார ஆய்வாளர்கள் 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சீல் வைத்தனர். ...

மட்டு மாவட்ட முதல் மேயரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்லையா இராசதுரை இந்தியாவில் காலமானார்

மட்டு மாவட்ட முதல் மேயரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்லையா இராசதுரை இந்தியாவில் காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை இந்தியாவின் சென்னையில் இன்று (07) காலமானார். அவருக்கு 98 வயதை கடந்த வயது மூப்பு காரணமான உடல்நலக்குறைவு ...

Page 504 of 762 1 503 504 505 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு