குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு
குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும் ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் இன்றைய தினம் (29) உத்தரவிட்டுள்ளார். குமுழமுனை ...