Tag: srilankapolice

மீன் பெட்டியில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 35 கிலோ மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது

மீன் பெட்டியில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 35 கிலோ மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது

சட்டவிதோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் வேலணை அராலிச் சந்திப் பகுதியில் ஊர்காவற்றுறை ...

மட்டு இளைஞர்கள் என்று கூறுபவர்களால் மதவாதத்தை தூண்ட முயற்சி; மட்டக்களப்பு மாநகர சபை குற்றச்சாட்டு

மட்டு இளைஞர்கள் என்று கூறுபவர்களால் மதவாதத்தை தூண்ட முயற்சி; மட்டக்களப்பு மாநகர சபை குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மக்கள் சபை இல்லாத காலத்தில் ஆணையாளர்களைக்கொண்டு சிலர் வர்த்தக நிலையங்களை நீண்டகால குத்தகை அடிப்படையில் பெற்றுள்ள நிலையில் அது தொடர்பில் நடவடிக்கைகளை தற்போதுள்ள ...

அதிகாரிகளை மிரட்டியதற்காக காலி மாநகர சபையின் 5 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது

அதிகாரிகளை மிரட்டியதற்காக காலி மாநகர சபையின் 5 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது

அதிகாரிகளை மிரட்டியதற்காகவும், கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும் காலி மாநகர சபையின் (1 SJB, 3 UNP, 1 SLPP) ஒரு பெண் உட்பட ஐந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ...

குரங்கு கடிக்கு இலக்கான திருகோணமலையை சேர்ந்த 12 வயது சிறுவன்

குரங்கு கடிக்கு இலக்கான திருகோணமலையை சேர்ந்த 12 வயது சிறுவன்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள 98ம் கட்டை அரபா நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் குரங்குக்கடிக்கு இலக்காகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ...

2026 துப்பாக்கி அனுமதிப்பத்திர புதுப்பிப்பு காலம் ஜனவரி 31 வரை நீடிப்பு – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

2026 துப்பாக்கி அனுமதிப்பத்திர புதுப்பிப்பு காலம் ஜனவரி 31 வரை நீடிப்பு – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்துள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்கான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு ...

கொழும்பு மாநகராட்சி ஊழல் விசாரணைக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்

கொழும்பு மாநகராட்சி ஊழல் விசாரணைக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்

கொழும்பு மாநகராட்சியில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ...

களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு – சிறைக்கைதி ஒருவர் காயம்

களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் துப்பாக்கிச் சூடு – சிறைக்கைதி ஒருவர் காயம்

களுத்துறை, நாகொடை போதனா வைத்தியசாலைக்குள் இன்று (31) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் 14 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் ...

இஸ்ரேலில் இலங்கைப் பணியாளர்களை தற்காலிகப் பணிகளில் அமர்த்த அமைச்சரவை அனுமதி

இஸ்ரேலில் இலங்கைப் பணியாளர்களை தற்காலிகப் பணிகளில் அமர்த்த அமைச்சரவை அனுமதி

இலங்கைப் பணியாளர்களை இஸ்ரேல் நாட்டில் தற்காலிகப் பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, வீட்டுப் பராமரிப்பு, விவசாயம் ...

Page 593 of 901 1 592 593 594 901
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு