Tag: srilankapolice

பொலிஸ் நிலையத்தில் தாக்குதலால் மகன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு;  விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை

பொலிஸ் நிலையத்தில் தாக்குதலால் மகன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு; விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை

மட்டக்களப்பில் சிறைக்கைதியாக இருந்த ரினோஜன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது தாய் டிலிமா மற்றும் சகோதரி, முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் ...

ஜனாதிபதி தலைமையில் புத்தளத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் புத்தளத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக புத்தளம் மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் ...

அமெரிக்கத் தூதுவர் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் இடையில் சந்திப்பு

அமெரிக்கத் தூதுவர் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில் ...

இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை பணம்; மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை பணம்; மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணயனுப்பல் கடந்த நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, ஜனவரி முதல் ...

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை

அநுர அரசாங்கத்தின் கீழ் சட்டவிரோதமான முறையில் பெற்றப்பட்ட சொத்துக்கள் மற்றும் உடமைகளை அரச சொத்தமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ...

மான் இறைச்சி மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது

மான் இறைச்சி மற்றும் துப்பாக்கியுடன் இருவர் கைது

மான் இறைச்சி, வேட்டையாடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரு சந்தேக நபர்களைச் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ...

உயிரிழந்தும் இரு உயிர்களுக்கு வாழ்வு அளித்த வவுனியா இளைஞன்; சிறுநீரக தானம் மூலம் மனிதாபிமானம் வெளிப்பாடு

உயிரிழந்தும் இரு உயிர்களுக்கு வாழ்வு அளித்த வவுனியா இளைஞன்; சிறுநீரக தானம் மூலம் மனிதாபிமானம் வெளிப்பாடு

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தும் அவரது சிறுநீரகங்களை இருவருக்கு வழங்கி இரு உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். இளைஞன் உயிரிழந்தும் அவனது மனிதாபிமானத்தை வெளிப்படுத்துகின்றது என்று யாழ்ப்பாணம் போதனா ...

பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்களை அவதானித்து பரிசோதிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர், பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரித்துள்ளதாகவும், ...

இலஞ்சக் குற்றச்சாட்டில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் CEO கைது

இலஞ்சக் குற்றச்சாட்டில் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் CEO கைது

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC), கான்டினென்டல் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட் (Continental Insurance Lanka Limited) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ...

ஒட்டுசுட்டானில் காணாமல்போன 14 வயது சிறுவன் கொழும்பில் கண்டுபிடிப்பு

ஒட்டுசுட்டானில் காணாமல்போன 14 வயது சிறுவன் கொழும்பில் கண்டுபிடிப்பு

ஒட்டுசுட்டானில் காணாமல்போன 14 வயது சிறுவன் கொழும்பில் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டான் - இடதுகரை, முத்தையன்கட்டு, பிரதேசத்தை சேர்ந்த ...

Page 502 of 768 1 501 502 503 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு