Tag: election

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஜப்பானிலிருந்து வைத்திய குழுவினர் இலங்கைக்கு வருகை

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஜப்பானிலிருந்து வைத்திய குழுவினர் இலங்கைக்கு வருகை

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஜப்பானின் வெளிநாட்டு உதவி முகவரகமானது மருத்துவக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. சுமார் 30 ...

பெரியகல்லாறு கடலில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ச.ட.லம் மீட்பு!

பெரியகல்லாறு கடலில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ச.ட.லம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரை பகுதியில் அடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. பெரியகல்லாறு பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் இந்த ...

சாவகச்சேரியில் 15 பவுண் தங்க நகைகள் திருட்டு!

சாவகச்சேரியில் 15 பவுண் தங்க நகைகள் திருட்டு!

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று (03) அதிகாலை 15 பவுண் நகை திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ...

நுரைச்சோலை பகுதியில் இரட்டை கொலை; 23 வயதுடைய சந்தேகநபர் கைது!

நுரைச்சோலை பகுதியில் இரட்டை கொலை; 23 வயதுடைய சந்தேகநபர் கைது!

இரட்டை கொலையை மேற்கொண்டு மற்றுமொரு பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவமொன்று நேற்று (03) நுரைச்சோலை காவல்துறை பிரிவில் பதிவாகியுள்ளது. அதன்படி, நுரைச்சோலை காவல்துறை பிரிவின் நாவக்காடு ...

பால்மாவினால் ஆறு மாதங்களிற்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு

பால்மாவினால் ஆறு மாதங்களிற்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு

தற்போது நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலையிலும், ஆறு மாதங்கள் வரையான குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தாய்மார்களுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தாய்ப்பாலே ...

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அவசர நிவாரணம்

டித்வா புயல் ஏற்படுத்திய பாரிய பேரழிவை அடுத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 3 மில்லியன் அமெரிக்க டொலர் அனர்த்த ...

வீடு சுத்தம் செய்ய அரசின் கொடுப்பனவு எப்போது?; யாழ் அரச அதிபரின் வழங்கிய தகவல்

வீடு சுத்தம் செய்ய அரசின் கொடுப்பனவு எப்போது?; யாழ் அரச அதிபரின் வழங்கிய தகவல்

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்பங்களில் 7.9 வீதமான குடும்பங்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்தவற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு யாழ்ப்பாணத்திற்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ...

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ஜனாதிபதி அஞ்சலி

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ஜனாதிபதி அஞ்சலி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளானதில், உயிரிழந்த விமானியின் உடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேரில் ...

“உங்கள் சூழலை சுத்தப்படுத்துங்கள்”; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா

“உங்கள் சூழலை சுத்தப்படுத்துங்கள்”; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா

"அனைவரும் இரண்டு மணிநேரம் ஒதுக்கி தமது வீடுகளையும் தமது சூழலையும் தூய்மைப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான நிலையினை உருவாக்கிகொள்ளமுடியும்" என மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச ...

டித்வா புயலால் மூன்று இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு

டித்வா புயலால் மூன்று இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு

டித்வா புயல் காரணமாக 275,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலினால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான ...

Page 508 of 740 1 507 508 509 740
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு