Tag: Srilanka

நட்டமடைந்து கொண்டிருக்கும் 113 அரச நிறுவனங்கள்; ஜனாதிபதியின் உத்தரவு

நட்டமடைந்து கொண்டிருக்கும் 113 அரச நிறுவனங்கள்; ஜனாதிபதியின் உத்தரவு

நட்டமடைந்து கொண்டிருக்கும் நூற்றுப் பதின்மூன்று அரச நிறுவனங்களை மறுசீரமைக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். கைத்தொழில் அமைச்சின் நிறுவனங்களின் அதிகாரிகளுடனான சந்திப்பொன்றில் அமைச்சின் செயலாளர் திலக ஜயசுந்தர ...

பாயில் உறங்கச்சொன்னார்கள்- தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள்; தடுத்துவைத்திருந்த கதை கூறிய யோஷித ராஜபக்ச

பாயில் உறங்கச்சொன்னார்கள்- தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள்; தடுத்துவைத்திருந்த கதை கூறிய யோஷித ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தன்னை தடுத்துவைத்திருந்த வேளை பாயில் உறங்கச்சொன்னார்கள் தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள் என தெரிவித்துள்ளார். இது குறித்து ...

நாட்டில் ஒவ்வொரு வருடமும் புற்றுநோயால் பாதிக்கப்படும் 1,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள்

நாட்டில் ஒவ்வொரு வருடமும் புற்றுநோயால் பாதிக்கப்படும் 1,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 1,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர்களில் 30% பேர் லுகேமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 25% பேர் மத்திய நரம்பு ...

நாமல் கிராமம் கிராமமாக செல்லும் நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பம்

நாமல் கிராமம் கிராமமாக செல்லும் நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள 'நாமலுடன் கிராமம் கிராமமாக' நிகழ்ச்சித்திட்டம் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக கட்சியின் பொது செயளாலர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் தீயில் சங்கமமாகியது

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் தீயில் சங்கமமாகியது

மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்று (02) பிற்பகல் மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் அக்கினியில் சங்கமமானது. அன்னாரின் இல்லத்தில் இன்று கா ...

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் இனத்தையே அழிக்கும்- மும் மூர்த்திகளும் பதவி விலக வேண்டும் என்கிறார் சிவமோகன்

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் இனத்தையே அழிக்கும்- மும் மூர்த்திகளும் பதவி விலக வேண்டும் என்கிறார் சிவமோகன்

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் விழலுக்கு இறைத்த நீராக தம் இனத்தையே அழிக்கும் கோடலி காம்பின் கையில் கிடைத்துள்ளது. தமிழரசுக் கட்சி செயற்பட வேண்டுமாக இருந்தால் பதில் ...

காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தில் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டன் கீழ் சிரமதானம்

காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தில் கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டன் கீழ் சிரமதானம்

ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டன் கீழ் காத்தான்குடி நகரசபை பொது மக்களுடன் இணைந்து காத்தான்குடி ஆற்றங்கரை பிரதேசத்தை சிரமதானம் செய்யும் பணியொன்றினை நேற்று (01) ...

சுதந்திர தினத்தையொட்டி சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு

சுதந்திர தினத்தையொட்டி சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு

பெப்ரவரி 04, 2025 சுதந்திர தினத்தையொட்டி, சிறைக் கைதிகளை பார்ப்பதற்கு திறந்த பார்வையாளர்களுக்கு (OPEN VISIT) சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025.02.04 அன்று, கைதிகளின் உறவினர்களால் ...

மக்களுக்கு ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை வழங்க நடவடிக்கை

மக்களுக்கு ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை வழங்க நடவடிக்கை

மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்களை சிறப்பான தரத்தில் வழங்குவதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் ...

24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்

24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம்

தற்போதைக்கு கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். குருணாகல்- ...

Page 503 of 503 1 502 503
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு