இந்திய மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதன்படி இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,815 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்களை பாதுகாப்புடன் இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
