“நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்கும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல” – சரத் பொன்சேகா கடும் விமர்சனம்
இந்நாட்டை நாசமாக்கிய தரப்புகள் இணைந்து நடத்தும் நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்குமளவுக்கு தான் முட்டாள் அல்ல என முன்னாள் இராணுவத் தளபதி பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ...










