Tag: Batticaloa

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு

தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (14) மாலை ...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1200 கிலோ மஞ்சள் சுங்கத்துறையால் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1200 கிலோ மஞ்சள் சுங்கத்துறையால் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான 1200 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உச்சிப்புளி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ...

சற்று முன்னர் கைது செய்யப்பட்டார் மனுஷ நாணயக்கார

சற்று முன்னர் கைது செய்யப்பட்டார் மனுஷ நாணயக்கார

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முந்தைய அரசாங்கத்தின்போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் நடந்ததாகக் கூறப்படும் ...

சமூக ஊடக பொய் பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சனத் ஜெயசூர்யா

சமூக ஊடக பொய் பதிவுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சனத் ஜெயசூர்யா

சிறிலங்கா கிரிக்கெட் அணியின் தேசிய பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா சில சமூக ஊடகப் பக்கங்கள் தன்னைப் பற்றி பல்வேறு தவறான அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வெளியிடுவதாகவும், இது ...

நாட்டை காப்பாற்றிய ரணிலும் பழிவாங்கப்படுகிறார் நானும் பழிவாங்கப்படுகிறேன்; மனுஷ நாணயக்கார

நாட்டை காப்பாற்றிய ரணிலும் பழிவாங்கப்படுகிறார் நானும் பழிவாங்கப்படுகிறேன்; மனுஷ நாணயக்கார

கைது செய்யப்பட்டால் தன்னை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தை கோரிய முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (15) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார். கடந்த அரசாங்க ...

கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அகற்றப்பட்டது

கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அகற்றப்பட்டது

கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் நிலையம் அப் பகுதி மக்களுக்கு சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த நிலையில், அதில் ...

கிளிநொச்சியில் எறிகணைகள் கண்டுபிடிப்பு – முன்னெடுக்கப்பட்ட அழிப்பு நடவடிக்கைகள்

கிளிநொச்சியில் எறிகணைகள் கண்டுபிடிப்பு – முன்னெடுக்கப்பட்ட அழிப்பு நடவடிக்கைகள்

கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் ஒருதொகை எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிபஹபதற்க்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் ஒருதொகை ...

யாழ்ப்பாண பெண்ணின் பெயரில் ஐரோப்பா செல்லவிருந்த செவ்வந்தி!

யாழ்ப்பாண பெண்ணின் பெயரில் ஐரோப்பா செல்லவிருந்த செவ்வந்தி!

“கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி எவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என்பதை பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் ...

தனியார்துறை ஊழியர்களுக்கும் அதிகரிக்கப்போகும் சம்பளம்

தனியார்துறை ஊழியர்களுக்கும் அதிகரிக்கப்போகும் சம்பளம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவின்படி, பொதுத்துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் ...

Page 647 of 1159 1 646 647 648 1,159
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு