Tag: politicalnews

மறு அறிவித்தல் வரும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்க தடை

மறு அறிவித்தல் வரும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்க தடை

மன்னார் மாவட்டத்தில் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது ...

மாவிலாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்

மாவிலாறு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள கல்லரிப்பு மக்களுக்கு உலர் உணவு பொதிகளை மற்றும் ...

அவிசாவளை – கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச்சூடு

அவிசாவளை – கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச்சூடு

அவிசாவளை, கொஸ்கம - பொரலுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேரழிவில் உயிரிழந்தோருக்காக தேசிய துக்க தினம் அறிவிக்க கோரும் எதிர்க்கட்சி தலைவர்

பேரழிவில் உயிரிழந்தோருக்காக தேசிய துக்க தினம் அறிவிக்க கோரும் எதிர்க்கட்சி தலைவர்

அண்மைய பெரும் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக அரசு ஒரு தேசிய துக்க தினத்தை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் ...

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் அரசாங்கம்; உண்மை வெளிவரவேண்டும் என்கிறது தமிழரசு கட்சி

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் அரசாங்கம்; உண்மை வெளிவரவேண்டும் என்கிறது தமிழரசு கட்சி

வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும், முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ...

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம்; கடும் எச்சரிக்கை விடுத்த பிரதி அமைச்சர்

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது அவசரகால சட்டம்; கடும் எச்சரிக்கை விடுத்த பிரதி அமைச்சர்

சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலிஸ் ...

திருகோணமலை – மட்டக்களப்பு வீதி சீரமைப்பு பணிகள் ஆரம்பம்

திருகோணமலை – மட்டக்களப்பு வீதி சீரமைப்பு பணிகள் ஆரம்பம்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடுமையாக சேதமடைந்த நிலையில், தற்போது அந்த வீதியின் சீரமைப்பு பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது ...

டித்வா சூறாவளி பாதிப்பு; 22 மாவட்டங்கள் தேசிய அனர்த்த பகுதிகளாக அறிவிப்பு

டித்வா சூறாவளி பாதிப்பு; 22 மாவட்டங்கள் தேசிய அனர்த்த பகுதிகளாக அறிவிப்பு

டித்வா சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களை தேசிய அனர்த்த பகுதிகளாக அறிவித்து சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் ...

மன்னார் குடிநீர் மாசடைந்ததாகப் பரவும் தகவல்கள் பொய்யானவை; நீர்வழங்கல் சபை விளக்கம்

மன்னார் குடிநீர் மாசடைந்ததாகப் பரவும் தகவல்கள் பொய்யானவை; நீர்வழங்கல் சபை விளக்கம்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மன்னார் தேசிய நீர் வழங்கல் ...

Page 511 of 760 1 510 511 512 760
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு