Tag: Srilanka

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக தினகரன் ரவி நியமனம்

திருகோணமலை கல்வி வலயத்தின் வலய கல்விப் பணிப்பாளராகவிருந்த தினகரன் ரவி மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (11) புதன்கிழமை பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ...

நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு

நேபாளத்தில் முதல் தாய்ப்பால் வங்கி திறப்பு

நேபாளம், குறைந்த எடையுடன் மற்றும் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கும் நோக்கில் தனது முதல் தாய்ப்பால் வங்கியை நிறுவியுள்ளது. இந்தத் திட்டம், யுனிசெஃப், நேபாள அரசு ...

யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

யாழ் தையிட்டியில் போராட்டம்; தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

தையிட்டி பகுதியில் உள்ள திஸ்ஸ விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இன்று (10) பொசன் பௌர்ணமி தினத்தையொட்டி அங்கு தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களில் ஒன்றாக புதிய ...

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து

ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதான வீதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்ககிழமை (10) காலை தியாவட்டவான் அறபா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள ...

ஜனாதிபதி தனது கையெழுத்தை தவராக பயன்படுத்தி விட்டதாக நாமல் குற்றச்சாட்டு

ஜனாதிபதி தனது கையெழுத்தை தவராக பயன்படுத்தி விட்டதாக நாமல் குற்றச்சாட்டு

வெசாக் பண்டிகையின் போது, வழங்கப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கைதி ஒருவருக்குரிய மன்னிப்புக்கு, பொறுப்பேற்கத் தவறியதாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற ...

போரதீவுப்பற்று பிரதேசசபையின் முதல் அமர்வு

போரதீவுப்பற்று பிரதேசசபையின் முதல் அமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களை அறிவிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் முதல் அமர்வானது நேற்றைய தினம் பிற்பகல் நடைபெற்றது.போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் ...

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அதிபர்கள் எதிர்ப்பு

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அதிபர்கள் எதிர்ப்பு

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அதிபர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய ஆபத்துக்கள் காணப்படும் இடங்கள் பாடசாலை சூழலில் அடையாளம் காணப்பட்டால் ...

தனியார் மற்றும் இலங்கை பேருந்துகள் தொடர்பில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்கத் திட்டம்; போக்குவரத்து அமைச்சர்

தனியார் மற்றும் இலங்கை பேருந்துகள் தொடர்பில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்கத் திட்டம்; போக்குவரத்து அமைச்சர்

பயணிகளுக்கு போக்குவரத்தில் ஏற்படும் சிரமத்தைக் கருத்திற் கொண்டு, தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் தொடர்பில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ...

கனடாவில் ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்

கனடாவில் ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்

கனடாவின் புனித ஜோன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் இலங்கை பெண்மணி என்ற பெருமையை குசானி சந்தகிரி பெற்றுள்ளார். 100 வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள ...

பேருவளையில் பொலிஸார் மீது தாக்குதல்; ஐந்து சந்தேக நபர்கள் கைது

பேருவளையில் பொலிஸார் மீது தாக்குதல்; ஐந்து சந்தேக நபர்கள் கைது

பேருவளை பகுதியில் ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் பேருவளை காவல்துறை குற்றப்பிரிவுப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து நாகோடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ...

Page 508 of 842 1 507 508 509 842
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு