Tag: politicalnews

கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிக இடைநிறுத்தம்

கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிக இடைநிறுத்தம்

கொட்டுகொட பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள நிலைமை காரணமாக, கொட்டுகொட கிரிட் துணை மின்நிலையம் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து ...

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணமாக வழங்குங்கள்; சஜித் அறிவுரை

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணமாக வழங்குங்கள்; சஜித் அறிவுரை

வரவு செலவுத் திட்டத்தில் 1,775 புதிய கெப் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 12,500 மில்லியன் ரூபாவை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித் ...

அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்க புதிய வட்ஸ் அப் இலக்கங்கள் அறிமுகம்

அனர்த்த நிலைமைகள் குறித்து அறிவிக்க புதிய வட்ஸ் அப் இலக்கங்கள் அறிமுகம்

நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள, பொதுமக்கள் தங்களது நிலைமை குறித்து அறிவிக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பல வட்ஸ்அப் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவையாவன-: 070 411 ...

பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து புகாரளிக்க இரண்டு அவசர தொலைபேசி எண்கள் அறிமுகம்

பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து புகாரளிக்க இரண்டு அவசர தொலைபேசி எண்கள் அறிமுகம்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து தெரிவிக்க இரண்டு தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்4டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட தேசிய மகளிர் குழுவின் ...

சீரற்ற வானிலை; உயிரிழப்புகள் 153 ஆக உயர்வு – 191 பேரை காணவில்லை

சீரற்ற வானிலை; உயிரிழப்புகள் 153 ஆக உயர்வு – 191 பேரை காணவில்லை

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ...

இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கிய அமெரிக்கா

இலங்கைக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கிய அமெரிக்கா

இலங்கைக்கு அவரச நிவாரண உதவியாக 2 மில்லியன் அமெரிக்க டொலரை அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். டிட்வா ...

முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு

முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு

முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை டிசம்பர் 5 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

அலவத்துகொடையில் பாரிய மண்சரிவு; பலரை காணவில்லை

அலவத்துகொடையில் பாரிய மண்சரிவு; பலரை காணவில்லை

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கும்புர பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும்புர - அலவத்துகொடை வீதியில் உள்ள ரம்புக்எல பகுதியில் இந்த ...

80 உறுப்பினர்களுடன் இந்திய மீட்பு அணி இலங்கைக்கு வருகை

80 உறுப்பினர்களுடன் இந்திய மீட்பு அணி இலங்கைக்கு வருகை

விமானம் மூலம் இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர். இதில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும், நான்கு மோப்ப ...

Page 519 of 761 1 518 519 520 761
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு