Tag: politicalnews

முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு

முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு

முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை டிசம்பர் 5 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்தப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

அலவத்துகொடையில் பாரிய மண்சரிவு; பலரை காணவில்லை

அலவத்துகொடையில் பாரிய மண்சரிவு; பலரை காணவில்லை

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கும்புர பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும்புர - அலவத்துகொடை வீதியில் உள்ள ரம்புக்எல பகுதியில் இந்த ...

80 உறுப்பினர்களுடன் இந்திய மீட்பு அணி இலங்கைக்கு வருகை

80 உறுப்பினர்களுடன் இந்திய மீட்பு அணி இலங்கைக்கு வருகை

விமானம் மூலம் இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர். இதில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும், நான்கு மோப்ப ...

இங்கிலாந்தில் எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒரு “சுமுகமான ஆர்ப்பாட்டம்” – ஜே.வி.பி.யை விமர்சித்த உதய கம்மன்பில

இங்கிலாந்தில் எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒரு “சுமுகமான ஆர்ப்பாட்டம்” – ஜே.வி.பி.யை விமர்சித்த உதய கம்மன்பில

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இங்கிலாந்தில் எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒரு "சுமுகமான ஆர்ப்பாட்டம்" என்று உதய கம்மன்பில ...

களனி கங்கை உயர்வு காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையம் பாதிக்கப்படும் அபாயம்; நீர் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை

களனி கங்கை உயர்வு காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையம் பாதிக்கப்படும் அபாயம்; நீர் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை

களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருவதால், அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ...

ஜா-எல பாலத்தின் பல இடங்கள் உடையும் அபாயத்தில்; போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ஜா-எல பாலத்தின் பல இடங்கள் உடையும் அபாயத்தில்; போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஜா-எல பாலத்தின் பல இடங்கள் உடையும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், அப்பாதையூடாக போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ...

கொத்மலை இறம்பொடை மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு; 25 பேர் காணாமல் போனதாக தகவல்

கொத்மலை இறம்பொடை மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு; 25 பேர் காணாமல் போனதாக தகவல்

கொத்மலை இறம்பொடை மண்சரிவில் உயிரிழந்த 07 பேரின் சடலங்கள் மீட்கட்பட்டுள்ளது. மேலும் 25 பேரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக 50 பேர் குறித்த பகுதியில் ...

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு

நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், காணாமல் போனோரை ...

அனைத்து இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் டிசம்பர் இறுதி வரை இலவச சேவை; ஸ்டார்லிங்க் அறிவிப்பு

அனைத்து இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் டிசம்பர் இறுதி வரை இலவச சேவை; ஸ்டார்லிங்க் அறிவிப்பு

கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் டிசம்பர் இறுதி வரை செல்லுபடியாகும் இலவச சேவையை ஸ்டார்லிங்க் அறிவித்துள்ளது. நெருக்கடியின் போது தொடர்பில் இருக்க செயலில் உள்ள ...

அநுராதபுரம்–புத்தளம் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த 34 பேர் பாதுகாப்பாக மீட்பு

அநுராதபுரம்–புத்தளம் சாலையில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் இருந்த 34 பேர் பாதுகாப்பாக மீட்பு

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் ...

Page 519 of 760 1 518 519 520 760
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு