கொட்டும் மழைக்கு மத்தியிலும் கண்ணீரில் மூழ்கிய தமிழர் தாயகம்
தமிழர் தாயகமெங்கும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், உறவுகளின் கண்ணீரில் குளித்துக்கொண்டே ஈழ எழுச்சி பாடல்களுடன் மாவீரர் நினைவேந்தல் (27) நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ...










