Tag: politicalnews

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் 'பிரஜாசக்தி' கிராமிய அபிவிருத்தி அணுகுமுறை ...

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்

உயர் நீதிமன்ற நீதிபதி அந்தணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். ...

யாழ். குருநகர் கடலில் 17 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு

யாழ். குருநகர் கடலில் 17 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - குருநகர் கடலில் சிறுவன் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். ...

யாழில் 1000 போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் கைது

யாழில் 1000 போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் கைது

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சுமார் 1000 போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் நேற்று (21) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை ...

கடுகன்னாவ பகுதியில் மண்சரிவு; விற்பனை நிலையம் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

கடுகன்னாவ பகுதியில் மண்சரிவு; விற்பனை நிலையம் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட அதிக மழைப்பொழிவு காரணமாக, ஒரு விற்பனை நிலையம் மீது மண்மேடு ...

சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய மாமாவுக்கு 40 ஆண்டு சிறை; மட்டக்களப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய மாமாவுக்கு 40 ஆண்டு சிறை; மட்டக்களப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தமது சொந்த மருமகளான 12 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை நேற்று (21) மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ...

மகரகமயில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் காயங்களுடன் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

மகரகமயில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் காயங்களுடன் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை

மஹரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மான வீதி, 4வது ஒழுங்கைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றினுள், காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் நேற்று (21) ...

மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்; பேரணியில் கூச்சலிட்ட உதய கம்மன்பில

மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்; பேரணியில் கூச்சலிட்ட உதய கம்மன்பில

14 மாதங்களாக நீங்கள் கூறிய பொய்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் ...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

அடுத்த சில நாட்களில் நாட்டில் மழையுடனான வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் ...

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் கைது

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் கைது

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது இலட்சம் பெறுமதியான, 350கிரான் தங்க நகை, காணமல் போன ...

Page 537 of 762 1 536 537 538 762
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு