காஸாவில் எழுபதாயிரத்தை கடந்த உயிரிழப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100ஐத் அண்மித்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் ஒக்டோபர் 10ஆம் திகதி ...
இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100ஐத் அண்மித்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் ஒக்டோபர் 10ஆம் திகதி ...
பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 100,000 அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் ...
ரம்புக்கனை, கங்கேகும்புர பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதி வழியாக பயணிக்கும் மக்கள் கூடுதல் ...
அனைத்து எதிர்கட்சினரும் எடுத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சினரும் சபையில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சற்றுமுன் தெரிவித்தார். இன்றைய ...
எல்ல - வெல்லவாய வீதி போக்குவரத்துக்காக முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பல வீதிகள் தற்சமயம் சுத்தம் செய்யப்பட்டு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த மாவட்டத்தில் ...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை ...
களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், ஹங்வெல்ல மற்றும் அதனை அண்மித்த தாழ்நில பகுதிகளில் தற்போது உச்ச வெள்ள நிலைமை காணப்படுகிறது. ஹங்வெல்ல அளவீட்டு நிலையத்தில் ...
துருக்கி அருகே கருங்கடலில் ரஷ்ய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது, நீரில் செல்லக் கூடிய ட்ரோன் மூலம் உக்ரைன் தாக்ககுதல் நடத்தியுள்ளது. துருக்கியின் கோசேலி மாகாணத்தில் உள்ள ...
பிரதான மார்க்கத்தில் இன்று (01) 19 ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், கரையோர மார்க்கத்தில் 34 ரயில் சேவைகள் இயக்கப்படும் எனவும் திணைக்களம் ...
கிளிநொச்சி - சுண்டிக்குளம் பகுதியில் அனர்த்த இடத்தில் இருந்த கடற்படை வீரர்கள் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுண்டிக்குளத்தில் உள்ள கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ...
