Tag: srilankapolice

நம்பகமானவர்களை உள்ளடக்கி நன்கொடை நிதியை முகாமைப்படுத்த விஷேட குழு நியமனம்

நம்பகமானவர்களை உள்ளடக்கி நன்கொடை நிதியை முகாமைப்படுத்த விஷேட குழு நியமனம்

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding ...

சீரற்ற வானிலை அனர்த்தங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 474 ஆக உயர்வு

சீரற்ற வானிலை அனர்த்தங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 474 ஆக உயர்வு

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த ...

ஆயுத உற்பத்தியில் முன்னிலை பிடித்த அமெரிக்கா மற்றும் ரஷ்யா

ஆயுத உற்பத்தியில் முன்னிலை பிடித்த அமெரிக்கா மற்றும் ரஷ்யா

உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் கடந்த ஆண்டில் மட்டும் 60.43 இலட்சம் கோடி ரூபாய் விற்பனையை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயமானது சர்வதேச அமைப்பு நடத்திய ...

உயர்தர பரீட்சை விடைத்தாள்களுக்கு அனர்த்தத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என பரீட்சை திணைக்களம் உறுதி

உயர்தர பரீட்சை விடைத்தாள்களுக்கு அனர்த்தத்தால் எந்தப் பாதிப்பும் இல்லை என பரீட்சை திணைக்களம் உறுதி

இந்த ஆண்டு க. பொ. த. உயர்தர பரீட்சை (GCE A/L) எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களுக்கு அனர்த்தத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ...

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; அரசு அறிவிப்பு

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை; அரசு அறிவிப்பு

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக அடைய முடியாத பகுதிகளுக்கு பாதுகாப்புப்படையினரின் உதவியுடன் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க ...

நிவாரணப் பணிகளுக்கு மேலும் இரண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானங்கள் இலங்கை வருகை

நிவாரணப் பணிகளுக்கு மேலும் இரண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜிய விமானங்கள் இலங்கை வருகை

நாட்டில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் (UAE) இரண்டு மனிதாபிமான உதவி விமானங்கள் நேற்று இரவு (02) ...

தடைப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் இன்று முதல் வழமைக்கு

தடைப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் இன்று முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வேரஹெர பிரதான ...

2030 க்குள் உலகப்போர் நடக்கும்; எச்சரிக்கும் எலான் மஸ்க்

2030 க்குள் உலகப்போர் நடக்கும்; எச்சரிக்கும் எலான் மஸ்க்

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்க், உலகம் விரைவில் ஒரு உலகளாவிய மோதலில் சிக்கும் என்று எச்சரித்துள்ளார். உலகளாவிய நிர்வாகத்தின் மீது அணுசக்தி தடுப்பின் விளைவு ...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வாழைச்சேனை பிரதேசம் முழுவதும் நிவாரணம் சேகரிப்பு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வாழைச்சேனை பிரதேசம் முழுவதும் நிவாரணம் சேகரிப்பு

கோறளைப் பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரின் ஏற்பாட்டினால் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றிணைந்து உதவிக்கரம் நீட்டுவோம் என்ற தொனிப் பொருளில் பேரிடர் அனர்த்த நிவாரண சேகரிப்பு ...

Page 524 of 768 1 523 524 525 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு