Tag: election

நீர்கொழும்பு சிறையிலிருந்து பெண் கைதிகள் இடமாற்றம்!

நீர்கொழும்பு சிறையிலிருந்து பெண் கைதிகள் இடமாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலர் வாரியபொல மற்றும் போகம்பரை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு பெண் கைதிகள் ...

நாட்டின் பல பகுதிகளில் வறண்ட வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் வறண்ட வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் ...

வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் கடமைகளைப் பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் செயலாளராக கிறிஸ்தோபர் புவனதாசன் இன்று (08)உத்தியோக பூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் முன்னிலையில் ...

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி வந்த இருவரை மண்முனைபற்று வாவிக்கரையில் வைத்து இன்று புதன்கிழமை (08) 800 லீற்றர் கசிப்புடன் ...

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த போதை பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த போதை பொருள் வியாபாரிக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 13 வயது சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐ.ஆர்.சி பட்டியலில் ...

தென்காசி தீ விபத்து-இரண்டாவது நாளாக இடம்பெறும் மீட்பு பணி

தென்காசி தீ விபத்து-இரண்டாவது நாளாக இடம்பெறும் மீட்பு பணி

தமிழகத்தின் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அமைந்துள்ள அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் நேற்று (07) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், சுமார் ரூ.3.5 கோடி ...

மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் பறிமுதல்; சாரதிகள் நீதிமன்றில் ஆஜர்!

மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட 4 பேருந்துகள் பறிமுதல்; சாரதிகள் நீதிமன்றில் ஆஜர்!

மண்ணெண்ணெயை எரிபொருளாக பயன்படுத்தி இயக்கப்பட்ட நான்கு தனியார் பயணிகள் பேருந்துகளை அம்பலாங்கொடை பொலிஸார் நேற்று (07) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது பறிமுதல் செய்துள்ளனர். அம்பலாங்கொடை ...

மட்டக்களப்பு நகரக் கடைகளின் மின் இணைப்புகளை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்; பா. அரியநேத்திரன்

மட்டக்களப்பு நகரக் கடைகளின் மின் இணைப்புகளை மீள் பரிசோதனை செய்ய வேண்டும்; பா. அரியநேத்திரன்

மட்டக்களப்பு நகரப் பகுதியில் அண்மையில் அடுத்தடுத்து இடம்பெற்ற தீ விபத்துகளைத் தொடர்ந்து, நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் மின் இணைப்புகளை மீளப் பரிசோதனை செய்வது அவசியம் என ...

Page 518 of 737 1 517 518 519 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு