Tag: Batticaloa

அலவத்துகொடையில் பாரிய மண்சரிவு; பலரை காணவில்லை

அலவத்துகொடையில் பாரிய மண்சரிவு; பலரை காணவில்லை

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கும்புர பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும்புர - அலவத்துகொடை வீதியில் உள்ள ரம்புக்எல பகுதியில் இந்த ...

80 உறுப்பினர்களுடன் இந்திய மீட்பு அணி இலங்கைக்கு வருகை

80 உறுப்பினர்களுடன் இந்திய மீட்பு அணி இலங்கைக்கு வருகை

விமானம் மூலம் இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர். இதில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும், நான்கு மோப்ப ...

களனி கங்கை உயர்வு காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையம் பாதிக்கப்படும் அபாயம்; நீர் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை

களனி கங்கை உயர்வு காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையம் பாதிக்கப்படும் அபாயம்; நீர் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை

களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்ந்து வருவதால், அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ...

ஜா-எல பாலத்தின் பல இடங்கள் உடையும் அபாயத்தில்; போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ஜா-எல பாலத்தின் பல இடங்கள் உடையும் அபாயத்தில்; போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் உள்ள ஜா-எல பாலத்தின் பல இடங்கள் உடையும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், அப்பாதையூடாக போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ...

கொத்மலை இறம்பொடை மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு; 25 பேர் காணாமல் போனதாக தகவல்

கொத்மலை இறம்பொடை மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு; 25 பேர் காணாமல் போனதாக தகவல்

கொத்மலை இறம்பொடை மண்சரிவில் உயிரிழந்த 07 பேரின் சடலங்கள் மீட்கட்பட்டுள்ளது. மேலும் 25 பேரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக 50 பேர் குறித்த பகுதியில் ...

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு

நாட்டில் நிலவும் அதிதீவிர வானிலையால் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், காணாமல் போனோரை ...

அனைத்து இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் டிசம்பர் இறுதி வரை இலவச சேவை; ஸ்டார்லிங்க் அறிவிப்பு

அனைத்து இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் டிசம்பர் இறுதி வரை இலவச சேவை; ஸ்டார்லிங்க் அறிவிப்பு

கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கை வாடிக்கையாளர்களுக்கும் டிசம்பர் இறுதி வரை செல்லுபடியாகும் இலவச சேவையை ஸ்டார்லிங்க் அறிவித்துள்ளது. நெருக்கடியின் போது தொடர்பில் இருக்க செயலில் உள்ள ...

அரசு அதிகாரிகளின் தயக்கத்தை நீக்க அவசரநிலை அறிவிக்க வேண்டும்; மனோ கணேசன்

அரசு அதிகாரிகளின் தயக்கத்தை நீக்க அவசரநிலை அறிவிக்க வேண்டும்; மனோ கணேசன்

அரசு அதிகாரிகளிடையே குறிப்பிடத்தக்க தயக்கமும் பயமும் உள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் பொதுமக்களுக்கு பணி செய்ய வேண்டுமெனில் அந்த தயக்கத்தை உடைக்க வேண்டும் என மனோ கணேசன் ...

களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான நிலையில்; உடன் வெளியேறுமாறு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான நிலையில்; உடன் வெளியேறுமாறு மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

களனி கங்கையின் நீர்மட்டம் ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, கிளென்கோர்ஸில் 21.9 மீட்டரை நீர் மட்டம் தாண்டியுள்ளது. மேலும், ஹன்வெல்லவில் 10 மீட்டரைத் ...

இராஜாங்கனை நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 20 பேர் மீட்பு

இராஜாங்கனை நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 20 பேர் மீட்பு

இராஜாங்கனையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு அனர்த்தத்தை எதிர்நோக்கிய பஸ்ஸில் இருந்த 20 பேர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோரை மீட்கும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவததவும் கடற்படை பேச்சாளர் ...

Page 526 of 1147 1 525 526 527 1,147
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு