Tag: election

எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஆட்சியை உருவாக்கியுள்ளோம்; ஜனாதிபதி

எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத ஆட்சியை உருவாக்கியுள்ளோம்; ஜனாதிபதி

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு தாய்நாடு, தேசம் மற்றும் பிள்ளைகள் பலியாகாமல் தடுப்பது தனது ஒரே நோக்கம் என்றும், எந்தவொரு குற்றவாளிக்கும் அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் எவருக்கும் அரசியல் ...

கொழும்பு அஞ்சல் நிலையத்தில் 150 மில்லியன் மதிப்புள்ள 30 கிலோ குஷ் போதைப்பொருள் கைப்பற்றல்

கொழும்பு அஞ்சல் நிலையத்தில் 150 மில்லியன் மதிப்புள்ள 30 கிலோ குஷ் போதைப்பொருள் கைப்பற்றல்

கொழும்பிலுள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் ரூகாய் 150 மில்லியன் மதிப்புள்ள 30 கிலோ குஷ் போதைப்பொருள் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இடியும் மின்னலும் அதிகரிக்கும் சாத்தியம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இடியும் மின்னலும் அதிகரிக்கும் சாத்தியம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கடும் மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழையுடன் கடும் மின்னல் ஏற்படக்கூடிய அதிக ...

கார்த்திகை 27ஐ முன்னிட்டு மட்டு மாநகர சபை அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கார்த்திகை 27ஐ முன்னிட்டு மட்டு மாநகர சபை அமர்வில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மட்டக்களப்பு மாநகரசபையின் 08வது சபையின் 06வது பொதுச்சபை அமர்வு இன்றைய தினம் (20) மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதன் ...

யாழில் வாடகைக்கு அறை எடுத்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

யாழில் வாடகைக்கு அறை எடுத்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட எட்டு பேர் கைது

யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு அறை எடுத்து , போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் , விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் ...

நாட்டின் அனைத்து காணிகளையும் துல்லியமாக வரைபடமாக்க உடனடி நடவடிக்கை

நாட்டின் அனைத்து காணிகளையும் துல்லியமாக வரைபடமாக்க உடனடி நடவடிக்கை

இலங்கையில் உள்ள அனைத்துக் காணிகளையும், சரியாக அளவீடு செய்து விரைவில் வரைபடமாக்கி முடிப்பதற்கு விவசாயம் மற்றும் வளங்களின் நிலைபேறான தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கவனம் ...

கல்முனை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருக்கும்; ஆலய பரிபாலன சபையினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

கல்முனை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருக்கும்; ஆலய பரிபாலன சபையினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும், தரவை சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் கடற்கரை ...

Page 537 of 739 1 536 537 538 739
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு