Tag: election

ஆசிரியர் சேவையில் 4,131 பேரை இணைக்க நடவடிக்கை; துணை அமைச்சர் உறுதி

ஆசிரியர் சேவையில் 4,131 பேரை இணைக்க நடவடிக்கை; துணை அமைச்சர் உறுதி

அதிபர் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். கல்வியியல் கல்லூரியிலிருந்து வெளியேறியுள்ள 4,131 பேர் இந்த ஆண்டில் ஆசிரிய சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க ...

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரூ.17.8 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 3 பேர் கைது

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரூ.17.8 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 3 பேர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூபாய் 17,850.000 மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாயிலிருந்து பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கு வந்த சந்தேக ...

ஆபத்தான வானிலை; அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் கடலுக்குச் செல்லத் தடை

ஆபத்தான வானிலை; அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் கடலுக்குச் செல்லத் தடை

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் ஆபத்தான சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ...

கண்டி–நுவரெலியாவில் பல பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை

கண்டி–நுவரெலியாவில் பல பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தால் நிலை - 3 (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,இந்த எச்சரிக்கை ...

யாழில் காதலனின் வீட்டில் தங்கி நகை திருடிய காதலி

யாழில் காதலனின் வீட்டில் தங்கி நகை திருடிய காதலி

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்குற்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி ...

வடமராட்சியில் பிரான்ஸ் இளைஞர் படுகொலை; அம்பாறையில் இருவர் ஹெரோயினுடன் கைது!

வடமராட்சியில் பிரான்ஸ் இளைஞர் படுகொலை; அம்பாறையில் இருவர் ஹெரோயினுடன் கைது!

பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ...

இரு காற்றுச் சுழற்சிகள் இணைவு: வட–கிழக்கில் கனமழை தொடக்கம்; பெரும் புயலாகும் அபாயம் அதிகரிப்பு

இரு காற்றுச் சுழற்சிகள் இணைவு: வட–கிழக்கில் கனமழை தொடக்கம்; பெரும் புயலாகும் அபாயம் அதிகரிப்பு

இன்று நவம்பர் 26ஆம் திகதி காலை முதலே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கனமழை ஆரம்பித்துள்ளது. இரண்டு தனித் தனியான காற்றுச் சுழற்சிகள் இணைந்து உருவாகும் தாழ்வழுத்தம் ...

நாட்டின் பல பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை ; 150 மி.மீ வரை கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை ; 150 மி.மீ வரை கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 'சிவப்பு' (Red Alert) நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (25) பிற்பகல் 03.45 மணிக்கு ...

மாவடிப்பள்ளி-காரைதீவு செல்லும் பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

மாவடிப்பள்ளி-காரைதீவு செல்லும் பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது.இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத்திணைக்களம் ...

ஐஸ் போதைப்பொருளுடன் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது

கம்பஹாவில் மீரிகம பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கிராம உத்தியோகத்தர் ஒருவர் மீரிகம பொலிஸாரால் நேற்று (24) இரவு செய்யப்பட்டுள்ளார். மீரிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ...

Page 524 of 737 1 523 524 525 737
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு